சூழல் வசனங்கள் நெகேமியா 4:5
நெகேமியா 4:1

நாங்கள் அலங்கத்தைக் கட்டுகிற செய்தியைச் சன்பல்லாத் கேட்டபோது, அவன் கோபித்து, எரிச்சலடைந்து, யூதரைச் சக்கந்தம்பண்ணி:

עַל
நெகேமியா 4:14

அதை நான் பார்த்து எழும்பி, பிரபுக்களையும் அதிகாரிகளையும் மற்ற ஜனங்களையும் நோக்கி: அவர்களுக்குப் பயப்படாதிருங்கள்; நீங்கள் மகத்துவமும் பயங்கரமுமான ஆண்டவரை நினைத்து, உங்கள் சகோதரருக்காகவும், உங்கள் குமாரருக்காகவும், உங்கள் குமாரத்திகளுக்காகவும், உங்கள் மனைவிகளுக்காகவும், உங்கள் வீடுகளுக்காகவும் யுத்தம்பண்ணுங்கள் என்றேன்.

אַל, עַל
நெகேமியா 4:18

கட்டுகிறவர்கள் அவரவர் தங்கள் பட்டயத்தைத் தங்கள் இடுப்பிலே கட்டிக்கொண்டவர்களாய் வேலைசெய்தார்கள்; எக்காளம் ஊதுகிறவன் என்னண்டையிலே நின்றான்.

עַל
நெகேமியா 4:19

நான் பிரபுக்களையும் அதிகாரிகளையும் மற்ற ஜனங்களையும் நோக்கி: வேலை பெரிதும் விஸ்தாரமுமாயிருக்கிறது; நாம் அலங்கத்தின்மேல் சிதறப்பட்டு ஒருவருக்கு ஒருவர் தூரமாயிருக்கிறோம்.

עַל
thee
not
וְאַלwĕʾalveh-AL
And
תְּכַס֙tĕkasteh-HAHS
cover
עַלʿalal

iniquity,
עֲוֹנָ֔םʿăwōnāmuh-oh-NAHM
their
sin
their
וְחַטָּאתָ֖םwĕḥaṭṭāʾtāmveh-ha-ta-TAHM
before
from
מִלְּפָנֶ֣יךָmillĕpānêkāmee-leh-fa-NAY-ha
not
and
let
אַלʾalal
out
blotted
תִּמָּחֶ֑הtimmāḥetee-ma-HEH
be
thee:
כִּ֥יkee
for
anger
to
provoked
have
they
הִכְעִ֖יסוּhikʿîsûheek-EE-soo
before
לְנֶ֥גֶדlĕnegedleh-NEH-ɡed
the
builders.
הַבּוֹנִֽים׃habbônîmha-boh-NEEM