Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

நெகேமியா 4:14

முகப்புப்பக்கம் » தமிழ் வேதாகமம் » நெகேமியா » நெகேமியா 4 » நெகேமியா 4:14 in Tamil

நெகேமியா 4:14
அதை நான் பார்த்து எழும்பி, பிரபுக்களையும் அதிகாரிகளையும் மற்ற ஜனங்களையும் நோக்கி: அவர்களுக்குப் பயப்படாதிருங்கள்; நீங்கள் மகத்துவமும் பயங்கரமுமான ஆண்டவரை நினைத்து, உங்கள் சகோதரருக்காகவும், உங்கள் குமாரருக்காகவும், உங்கள் குமாரத்திகளுக்காகவும், உங்கள் மனைவிகளுக்காகவும், உங்கள் வீடுகளுக்காகவும் யுத்தம்பண்ணுங்கள் என்றேன்.


நெகேமியா 4:14 ஆங்கிலத்தில்

athai Naan Paarththu Elumpi, Pirapukkalaiyum Athikaarikalaiyum Matta Janangalaiyum Nnokki: Avarkalukkup Payappadaathirungal; Neengal Makaththuvamum Payangaramumaana Aanndavarai Ninaiththu, Ungal Sakothararukkaakavum, Ungal Kumaararukkaakavum, Ungal Kumaaraththikalukkaakavum, Ungal Manaivikalukkaakavum, Ungal Veedukalukkaakavum Yuththampannnungal Enten.


Tags அதை நான் பார்த்து எழும்பி பிரபுக்களையும் அதிகாரிகளையும் மற்ற ஜனங்களையும் நோக்கி அவர்களுக்குப் பயப்படாதிருங்கள் நீங்கள் மகத்துவமும் பயங்கரமுமான ஆண்டவரை நினைத்து உங்கள் சகோதரருக்காகவும் உங்கள் குமாரருக்காகவும் உங்கள் குமாரத்திகளுக்காகவும் உங்கள் மனைவிகளுக்காகவும் உங்கள் வீடுகளுக்காகவும் யுத்தம்பண்ணுங்கள் என்றேன்
நெகேமியா 4:14 Concordance நெகேமியா 4:14 Interlinear நெகேமியா 4:14 Image

முழு அதிகாரம் வாசிக்க : நெகேமியா 4