Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

எண்ணாகமம் 13:30

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் எண்ணாகமம் எண்ணாகமம் 13 எண்ணாகமம் 13:30

எண்ணாகமம் 13:30
அப்பொழுது காலேப் மோசேக்கு முன்பாக ஜனங்களை அமர்த்தி: நாம் உடனே போய் அதைச் சுதந்தரித்துக்கொள்வோம்; நாம் அதை எளிதாய் ஜெயித்துக்கொள்ளலாம் என்றான்.

Tamil Indian Revised Version
அப்பொழுது காலேப் மோசேக்கு முன்பாக மக்களை அமர்த்தி: நாம் உடனே போய் அதைச் சுதந்தரித்துக்கொள்ளுவோம்; நாம் அதை எளிதாக ஜெயித்துக்கொள்ளலாம் என்றான்.

Tamil Easy Reading Version
மோசேயின் அருகே இருந்த ஜனங்களைக் காலேப் அமைதிப்படுத்தி, “நாம் போய் அந்நாட்டை நமக்குரியதாக எடுத்துக்கொள்வோம். நாம் எளிதில் இவர்களை வென்றுவிடலாம்” என்றான்.

திருவிவிலியம்
காலேபு மோசேமுன் மக்களை உடனே அமைதிப்படுத்தி, “நாம் உடனடியாகப் போய் நாட்டைப் பிடித்துக் கொள்வோம்; ஏனெனில், நாம் அதை எளிதில் வென்றுவிடமுடியும்” என்றார்.

Numbers 13:29Numbers 13Numbers 13:31

King James Version (KJV)
And Caleb stilled the people before Moses, and said, Let us go up at once, and possess it; for we are well able to overcome it.

American Standard Version (ASV)
And Caleb stilled the people before Moses, and said, Let us go up at once, and possess it; for we are well able to overcome it.

Bible in Basic English (BBE)
Then Caleb made signs to the people to keep quiet, and said to Moses, Let us go up straight away and take this land; for we are well able to overcome it.

Darby English Bible (DBY)
And Caleb stilled the people before Moses, and said, Let us go up boldly and possess it, for we are well able to do it.

Webster’s Bible (WBT)
And Caleb stilled the people before Moses, and said, Let us go up at once, and possess it; for we are well able to overcome it.

World English Bible (WEB)
Caleb stilled the people before Moses, and said, Let us go up at once, and possess it; for we are well able to overcome it.

Young’s Literal Translation (YLT)
And Caleb stilleth the people concerning Moses, and saith, `Let us certainly go up — and we have possessed it; for we are thoroughly able for it.’

எண்ணாகமம் Numbers 13:30
அப்பொழுது காலேப் மோசேக்கு முன்பாக ஜனங்களை அமர்த்தி: நாம் உடனே போய் அதைச் சுதந்தரித்துக்கொள்வோம்; நாம் அதை எளிதாய் ஜெயித்துக்கொள்ளலாம் என்றான்.
And Caleb stilled the people before Moses, and said, Let us go up at once, and possess it; for we are well able to overcome it.

וַיַּ֧הַסwayyahasva-YA-hahs
כָּלֵ֛בkālēbka-LAVE
אֶתʾetet
הָעָ֖םhāʿāmha-AM
אֶלʾelel
מֹשֶׁ֑הmōšemoh-SHEH
וַיֹּ֗אמֶרwayyōʾmerva-YOH-mer
עָלֹ֤הʿālōah-LOH
נַֽעֲלֶה֙naʿălehna-uh-LEH
וְיָרַ֣שְׁנוּwĕyārašnûveh-ya-RAHSH-noo
אֹתָ֔הּʾōtāhoh-TA
כִּֽיkee
יָכ֥וֹלyākôlya-HOLE
נוּכַ֖לnûkalnoo-HAHL
לָֽהּ׃lāhla

இணை வசனம்

Numbers 14:24
என்னுடைய தாசனாகிய காலேப் வேறே ஆவியை உடையவனாயிருக்கிறபடியினாலும், உத்தமமாய் என்னைப் பின்பற்றிவந்தபடியினாலும், அவன் போய்வந்ததேசத்திலே அவனைச் சேரப்பண்ணுவேன்; அவன் சந்ததியார் அதைச் சுதந்தரித்துக்கொள்ளுவார்கள்.

Hebrews 11:33
விசுவாசத்தினாலே அவர்கள் ராஜ்யங்களை ஜெயித்தார்கள், நீதியை நடப்பித்தார்கள், வாக்குத்தத்தங்களைப் பெற்றார்கள், சிங்கங்களின் வாய்களை அடைத்தார்கள்,

Philippians 4:13
என்னைப் பெலப்படுத்துகிற கிறிஸ்துவினாலே எல்லாவற்றையுஞ்செய்ய எனக்குப் பெலனுண்டு.

Romans 8:37
இவையெல்லாவற்றிலேயும் நாம் நம்மில் அன்புகூருகிறவராலே முற்றும் ஜெயங்கொள்ளுகிறவர்களாயிருக்கிறோமே.

Romans 8:31
இவைகளைக்குறித்து நாம் என்னசொல்லுவோம்? தேவன் நம்முடைய பட்சத்திலிருந்தால் நமக்கு விரோதமாயிருப்பவன் யார்?

Isaiah 41:10
நீ பயப்படாதே, நான் உன்னுடனே இருக்கிறேன்; திகையாதே, நான் உன் தேவன்; நான் உன்னைப் பலப்படுத்தி உனக்குச் சகாயம்பண்ணுவேன்; என் நீதியின் வலதுகரத்தினால் உன்னைத் தாங்குவேன்.

Psalm 118:10
எல்லா ஜாதியாரும் என்னை வளைந்துகொள்ளுகிறார்கள்; கர்த்தருடைய நாமத்தினால் அவர்களைச் சங்கரிப்பேன்.

Psalm 60:12
தேவனாலே பராக்கிரமம் செய்வோம்; அவரே எங்கள் சத்துருக்களை மிதித்துப்போடுவார்.

Psalm 27:1
கர்த்தர் என் வெளிச்சமும் என் இரட்சிப்புமானவர், யாருக்குப் பயப்படுவேன். கர்த்தர் என் ஜீவனின் பெலனானவர். யாருக்கு அஞ்சுவேன்?

Joshua 14:6
அப்பொழுது யூதாவின் புத்திரர் கில்காலிலே யோசுவாவினிடத்தில் வந்தார்கள்; கேனாசியனான எப்புன்னேயின் குமாரனாகிய காலேப் அவனை நோக்கி: காதேஸ்பார்னேயாவிலே கர்த்தர் என்னைக்குறித்தும் உம்மைக்குறித்தும் தேவனுடைய மனுஷனாகிய மோசேயோடே சொன்ன வார்த்தையை நீர் அறிவீர்.

Numbers 14:6
தேசத்தைச் சுற்றிப்பார்த்தவர்களில் நூனின் குமாரனாகிய யோசுவாவும், எப்புன்னேயின் குமாரனாகிய காலேபும், தங்கள் வஸ்திரங்களைக் கிழித்துக்கொண்டு,


Tags அப்பொழுது காலேப் மோசேக்கு முன்பாக ஜனங்களை அமர்த்தி நாம் உடனே போய் அதைச் சுதந்தரித்துக்கொள்வோம் நாம் அதை எளிதாய் ஜெயித்துக்கொள்ளலாம் என்றான்
எண்ணாகமம் 13:30 Concordance எண்ணாகமம் 13:30 Interlinear எண்ணாகமம் 13:30 Image