நீதிமொழிகள் 8:30
நான் அவர் அருகே செல்லப் பிள்ளையாயிருந்தேன்; நித்தம் அவருடைய மனமகிழ்ச்சியாயிருந்து, எப்பொழுதும் அவர் சமுகத்தில் களிகூர்ந்தேன்.
Tamil Indian Revised Version
நான் அவர் அருகே செல்லப்பிள்ளையாக இருந்தேன்; எப்பொழுதும் அவருடைய மனமகிழ்ச்சியாக இருந்து, எப்பொழுதும் அவருடைய சமுகத்தில் களிகூர்ந்தேன்.
Tamil Easy Reading Version
நான் அவரது அருகில் திறமையுள்ள வேலைக்காரனாக இருந்தேன். கர்த்தர் என்னால் ஒவ்வொரு நாளும் மகிழ்ச்சி அடைந்தார். நான் அவரை எப்பொழுதும் மகிழ்ச்சியோடு சிரிக்கச் செய்தேன்.
திருவிவிலியம்
⁽நான் அவர் அருகில் அவருடைய சிற்பியாய்* இருந்தேன்; நாள்தோறும் அவருக்கு மகிழ்ச்சியூட்டினேன்; எப்போதும் அவர் முன்னிலையில் மகிழ்ந்து செயலாற்றினேன்.⁾
King James Version (KJV)
Then I was by him, as one brought up with him: and I was daily his delight, rejoicing always before him;
American Standard Version (ASV)
Then I was by him, `as’ a master workman; And I was daily `his’ delight, Rejoicing always before him,
Bible in Basic English (BBE)
Then I was by his side, as a master workman: and I was his delight from day to day, playing before him at all times;
Darby English Bible (DBY)
then I was by him [his] nursling, and I was daily his delight, rejoicing always before him;
World English Bible (WEB)
Then I was the craftsman by his side. I was a delight day by day, Always rejoicing before him,
Young’s Literal Translation (YLT)
Then I am near Him, a workman, And I am a delight — day by day. Rejoicing before Him at all times,
நீதிமொழிகள் Proverbs 8:30
நான் அவர் அருகே செல்லப் பிள்ளையாயிருந்தேன்; நித்தம் அவருடைய மனமகிழ்ச்சியாயிருந்து, எப்பொழுதும் அவர் சமுகத்தில் களிகூர்ந்தேன்.
Then I was by him, as one brought up with him: and I was daily his delight, rejoicing always before him;
| וָֽאֶהְיֶ֥ה | wāʾehye | va-eh-YEH | |
| אֶצְל֗וֹ | ʾeṣlô | ets-LOH | |
| אָ֫מ֥וֹן | ʾāmôn | AH-MONE | |
| וָֽאֶהְיֶ֣ה | wāʾehye | va-eh-YEH | |
| שַׁ֭עֲשֻׁעִים | šaʿăšuʿîm | SHA-uh-shoo-eem | |
| י֤וֹם׀ | yôm | yome | |
| י֑וֹם | yôm | yome | |
| מְשַׂחֶ֖קֶת | mĕśaḥeqet | meh-sa-HEH-ket | |
| לְפָנָ֣יו | lĕpānāyw | leh-fa-NAV | |
| בְּכָל | bĕkāl | beh-HAHL | |
| עֵֽת׃ | ʿēt | ate |
இணை வசனம்
Isaiah 42:1
இதோ, நான் ஆதரிக்கிற என் தாசன், நான் தெரிந்துகொண்டவரும், என் ஆத்துமாவுக்குப் பிரியமானவரும் இவரே; என் ஆவியை அவர்மேல் அமரப்பண்ணினேன்; அவர் புறஜாதிகளுக்கு நியாயத்தை வெளிப்படுத்துவார்.
John 1:1
ஆதியிலே வார்த்தை இருந்தது, அந்த வார்த்தை தேவனிடத்திலிருந்தது, அந்த வார்த்தை தேவனாயிருந்தது.
Matthew 3:17
அன்றியும், வானத்திலிருந்து ஒரு சத்தம் உண்டாகி, இவர் என்னுடைய நேசகுமாரன், இவரில் பிரியமாயிருக்கிறேன் என்று உரைத்தது.
Matthew 17:5
அவன் பேசுகையில், இதோ, ஒளியுள்ள ஒரு மேகம் அவர்கள்மேல் நிழலிட்டது. இவர் என்னுடைய நேச குமாரன், இவரில் பிரியமாயிருக்கிறேன், இவருக்குச் செவிகொடுங்கள் என்று அந்த மேகத்திலிருந்து ஒரு சத்தம் உண்டாயிற்று.
John 1:18
தேவனை ஒருவனும் ஒருக்காலுங் கண்டதில்லை, பிதாவின் மடியிலிருக்கிற ஒரேபேறான குமாரனே அவரை வெளிப்படுத்தினார்.
John 12:28
பிதாவே, உமது நாமத்தை மகிமைப்படுத்தும் என்றார். அப்பொழுது: மகிமைப்படுத்தினேன், இன்னமும் மகிமைப்படுத்துவேன் என்கிற சத்தம் வானத்திலிருந்து உண்டாயிற்று.
John 16:28
நான் பிதாவினிடத்திலிருந்து புறப்பட்டு உலகத்திலே வந்தேன்; மறுபடியும் உலகத்தைவிட்டு பிதாவினிடத்திற்குப் போகிறேன் என்றார்.
Colossians 1:13
இருளின் அதிகாரத்தினின்று நம்மை விடுதலையாக்கி, தமது அன்பின் குமாரனுடைய ராஜ்யத்திற்கு உட்படுத்தினவருமாயிருக்கிற பிதாவை ஸ்தோத்திரிக்கிறோம்.
Tags நான் அவர் அருகே செல்லப் பிள்ளையாயிருந்தேன் நித்தம் அவருடைய மனமகிழ்ச்சியாயிருந்து எப்பொழுதும் அவர் சமுகத்தில் களிகூர்ந்தேன்
நீதிமொழிகள் 8:30 Concordance நீதிமொழிகள் 8:30 Interlinear நீதிமொழிகள் 8:30 Image