சங்கீதம் 119:134
மனுஷர் செய்யும் இடுக்கத்துக்கு என்னை விலக்கி விடுவித்தருளும்; அப்பொழுது நான் உம்முடைய, கட்டளைகளைக் காத்துக்கொள்வேன்.
Tamil Indian Revised Version
மனிதர்கள் செய்யும் அநீதிகளுக்கு என்னை விலக்கி விடுவித்தருளும்; அப்பொழுது நான் உம்முடைய கட்டளைகளைக் காத்துக்கொள்ளுவேன்.
Tamil Easy Reading Version
கர்த்தாவே, என்னைத் துன்புறுத்துவோரிடமிருந்து என்னைக் காப்பாற்றும். நான் உமது கட்டளைகளுக்குக் கீழ்ப்படிவேன்.
திருவிவிலியம்
⁽மனிதர் செய்யும் கொடுமையினின்று␢ என்னை விடுவியும்!␢ உம் நியமங்களை நான்␢ கடைப்பிடிப்பேன்.⁾
King James Version (KJV)
Deliver me from the oppression of man: so will I keep thy precepts.
American Standard Version (ASV)
Redeem me from the oppression of man: So will I observe thy precepts.
Bible in Basic English (BBE)
Make me free from the cruel rule of man; then I will keep your orders.
Darby English Bible (DBY)
Deliver me from the oppression of man; and I will keep thy precepts.
World English Bible (WEB)
Redeem me from the oppression of man, So I will observe your precepts.
Young’s Literal Translation (YLT)
Ransom me from the oppression of man, And I observe Thy precepts,
சங்கீதம் Psalm 119:134
மனுஷர் செய்யும் இடுக்கத்துக்கு என்னை விலக்கி விடுவித்தருளும்; அப்பொழுது நான் உம்முடைய, கட்டளைகளைக் காத்துக்கொள்வேன்.
Deliver me from the oppression of man: so will I keep thy precepts.
| פְּ֭דֵנִי | pĕdēnî | PEH-day-nee | |
| מֵעֹ֣שֶׁק | mēʿōšeq | may-OH-shek | |
| אָדָ֑ם | ʾādām | ah-DAHM | |
| וְ֝אֶשְׁמְרָ֗ה | wĕʾešmĕrâ | VEH-esh-meh-RA | |
| פִּקּוּדֶֽיךָ׃ | piqqûdêkā | pee-koo-DAY-ha |
இணை வசனம்
Psalm 56:1
தேவனே, எனக்கு இரங்கும்; மனுஷன் என்னை விழுங்கப்பார்க்கிறான், நாள்தோறும் போர்செய்து என்னை ஒடுக்குகிறான்.
Psalm 119:122
உமது அடியேனுக்கு நன்மையாகத் துணைநில்லும்; அகங்காரிகள் என்னை யொடுக்கவொட்டாதேயும்.
Ezekiel 11:17
ஆதலால் நான் உங்களை ஜனங்களிடதிலிருந்து சேர்த்து, நீங்கள் சிதறடிக்கப்பட்ட தேசங்களிலிருந்து உங்களைக் கூட்டிக்கொண்டு, இஸ்ரவேல் தேசத்தை உங்களுக்குக் கொடுப்பேன் என்று கர்த்தராகிய ஆண்டவர் உரைக்கிறார். என்று சொல்லு.
Luke 1:74
தமது ஜனத்தைச் சந்தித்து மீட்டுக்கொண்டு, நம்முடைய சத்துருக்களினின்றும், நம்மைப்பகைக்கிற யாவருடைய கைகளினின்றும், நம்மை இரட்சிக்கும் படிக்கு,
Psalm 56:13
நான் தேவனுக்கு முன்பாக ஜீவனுள்ளோருடைய வெளிச்சத்திலே நடக்கும்படி, நீர் என் ஆத்துமாவை மரணத்துக்கும் என் கால்களை இடறலுக்கும் தப்புவியாதிருப்பீரோ?
Psalm 105:43
தம்முடைய ஜனத்தைக் களிப்போடும் தாம் தெரிந்துகொண்டவர்களைக் கெம்பீர சத்தத்தோடும் புறப்படப்பண்ணினார்.
Psalm 142:6
என் கூக்குரலுக்குச் செவிகொடும், நான் மிகவும் தாழ்த்தப்பட்டேன்; என்னைப் பின்தொடருகிறவர்களுக்கு என்னைத் தப்புவியும் அவர்கள் என்னிலும் பலவான்களாயிருக்கிறார்கள்.
Ezekiel 36:24
நான் உங்களைப் புறஜாதிகளிடத்திலிருந்து அழைத்து உங்களைச் சகல தேசங்களிலுமிருந்து சேர்த்து, உங்கள் சுயதேசத்திற்கு உங்களைக் கொண்டுவருவேன்.
Acts 9:31
அப்பொழுது யூதேயா கலிலேயா சமாரியா நாடுகளிலெங்கும் சபைகள் சமாதானம் பெற்று, பக்திவிருத்தியடைந்து, கர்த்தருக்குப் பயப்படுகிற பயத்தோடும், பரிசுத்த ஆவியின் ஆறுதலோடும் நடந்து பெருகின.
Tags மனுஷர் செய்யும் இடுக்கத்துக்கு என்னை விலக்கி விடுவித்தருளும் அப்பொழுது நான் உம்முடைய கட்டளைகளைக் காத்துக்கொள்வேன்
சங்கீதம் 119:134 Concordance சங்கீதம் 119:134 Interlinear சங்கீதம் 119:134 Image