Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

ரோமர் 14:12

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் ரோமர் ரோமர் 14 ரோமர் 14:12

ரோமர் 14:12
ஆதலால் நம்மில் ஒவ்வொருவனும் தன்னைக்குறித்து தேவனுக்குக் கணக்கொப்புவிப்பான்.

Tamil Indian Revised Version
எனவே, நம்மில் ஒவ்வொருவனும் தன்னைக்குறித்து தேவனுக்குக் கணக்கு ஒப்புவிப்பான்.

Tamil Easy Reading Version
எனவே, நம்மில் ஒவ்வொருவரும் தம் வாழ்க்கையைப் பற்றி தேவனுக்குக் கணக்கு ஒப்படைக்க வேண்டும்.

திருவிவிலியம்
ஆகவே, நம்முள் ஒவ்வொருவரும் தம்மைக் குறித்தே கடவுளுக்குக் கணக்குக் கொடுப்பர்.

Romans 14:11Romans 14Romans 14:13

King James Version (KJV)
So then every one of us shall give account of himself to God.

American Standard Version (ASV)
So then each one of us shall give account of himself to God.

Bible in Basic English (BBE)
So every one of us will have to give an account of himself to God.

Darby English Bible (DBY)
So then each of us shall give an account concerning himself to God.

World English Bible (WEB)
So then each one of us will give account of himself to God.

Young’s Literal Translation (YLT)
so, then, each of us concerning himself shall give reckoning to God;

ரோமர் Romans 14:12
ஆதலால் நம்மில் ஒவ்வொருவனும் தன்னைக்குறித்து தேவனுக்குக் கணக்கொப்புவிப்பான்.
So then every one of us shall give account of himself to God.

ἄραaraAH-ra
οὖνounoon
ἕκαστοςhekastosAKE-ah-stose
ἡμῶνhēmōnay-MONE
περὶperipay-REE
ἑαυτοῦheautouay-af-TOO
λόγονlogonLOH-gone
δώσειdōseiTHOH-see
τῷtoh
θεῷtheōthay-OH

இணை வசனம்

1 Peter 4:5
உயிரோடிருக்கிறவர்களுக்கும் மரித்தோர்களுக்கும் நியாயத்தீர்ப்புக்கொடுக்க ஆயத்தமாயிருக்கிறவருக்கு அவர்கள் கணக்கொப்புவிப்பார்கள்.

Matthew 12:36
மனுஷர் பேசும் வீணான வார்த்தைகள் யாவையும் குறித்து நியாயதீர்ப்புநாளிலே கணக்கொப்புவிக்கவேண்டும் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன்.

Matthew 16:27
மனுஷகுமாரன் தம்முடைய பிதாவின் மகிமைபொருந்தினவராய்த் தம்முடைய தூதரோடுங்கூட வருவார்; அப்பொழுது, அவனவன் கிரியைக்குத்தக்கதாக அவனவனுக்குப் பலனளிப்பார்.

Luke 16:2
அப்பொழுது எஜமான் அவனை வரவழைத்து: உன்னைக்குறித்து நான் இப்படிக் கேள்விப்படுகிறதென்ன? உன் உக்கிராணக் கணக்கை யொப்புவி, இனி நீ உக்கிராணக்காரனாயிருக்கக்கூடாது என்றான்.

Galatians 6:5
அவனவன் தன்தன் பாரத்தைச் சுமப்பானே.

Ecclesiastes 11:9
வாலிபனே! உன் இளமையிலே சந்தோஷப்படு, உன் வாலிப நாட்களிலே உன் இருதயம் உன்னைப் பூரிப்பாக்கட்டும்; உன் நெஞ்சின் வழிகளிலும், உன் கண்ணின் காட்சிகளிலும் நட; ஆனாலும் இவையெல்லாவற்றினிமித்தமும் தேவன் உன்னை நியாயத்திலே கொண்டுவந்து நிறுத்துவார் என்று அறி.

Matthew 18:23
எப்படியெனில், பரலோகராஜ்யம் தன் ஊழியக்காரரிடத்தில் கணக்குப்பார்க்க வேண்டுமென்றிருந்த ஒரு ராஜாவுக்கு ஒப்பாயிருக்கிறது.


Tags ஆதலால் நம்மில் ஒவ்வொருவனும் தன்னைக்குறித்து தேவனுக்குக் கணக்கொப்புவிப்பான்
ரோமர் 14:12 Concordance ரோமர் 14:12 Interlinear ரோமர் 14:12 Image