Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

தானியேல் 4:36

முகப்புப்பக்கம் » தமிழ் வேதாகமம் » தானியேல் » தானியேல் 4 » தானியேல் 4:36 in Tamil

தானியேல் 4:36
அவ்வேளையில் என் புத்தி எனக்குத் திரும்பிவந்தது; என் ராஜ்யபாரத்தின் மேன்மைக்காக என் மகிமையும் என் முகக்களையும் எனக்குத் திரும்பிவந்தது, என் மந்திரிமாரும் என் பிரபுக்களும் என்னைத் தேடிவந்தார்கள்; என் ராஜ்யத்திலே ஸ்திரப்படுத்தப்பட்டேன்; அதிக கர்த்தத்துவமும் எனக்குக் கிடைத்தது.


தானியேல் 4:36 ஆங்கிலத்தில்

avvaelaiyil En Puththi Enakkuth Thirumpivanthathu; En Raajyapaaraththin Maenmaikkaaka En Makimaiyum En Mukakkalaiyum Enakkuth Thirumpivanthathu, En Manthirimaarum En Pirapukkalum Ennaith Thaetivanthaarkal; En Raajyaththilae Sthirappaduththappattaen; Athika Karththaththuvamum Enakkuk Kitaiththathu.


Tags அவ்வேளையில் என் புத்தி எனக்குத் திரும்பிவந்தது என் ராஜ்யபாரத்தின் மேன்மைக்காக என் மகிமையும் என் முகக்களையும் எனக்குத் திரும்பிவந்தது என் மந்திரிமாரும் என் பிரபுக்களும் என்னைத் தேடிவந்தார்கள் என் ராஜ்யத்திலே ஸ்திரப்படுத்தப்பட்டேன் அதிக கர்த்தத்துவமும் எனக்குக் கிடைத்தது
தானியேல் 4:36 Concordance தானியேல் 4:36 Interlinear தானியேல் 4:36 Image

முழு அதிகாரம் வாசிக்க : தானியேல் 4