Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

தானியேல் 9:18

முகப்புப்பக்கம் » தமிழ் வேதாகமம் » தானியேல் » தானியேல் 9 » தானியேல் 9:18 in Tamil

தானியேல் 9:18
என் தேவனே, உம்முடைய செவியைச் சாய்த்துக் கேட்டருளும்; உம்முடைய கண்களைத் திறந்து, எங்கள் பாழிடங்களையும், உமது நாமம் தரிக்கப்பட்டிருக்கிற நகரத்தையும் பார்த்தருளும்; நாங்கள் எங்கள் நீதிகளை அல்ல, உம்முடைய மிகுந்த இரக்கங்களையே நம்பி, எங்கள் விண்ணப்பங்களை உமக்கு முன்பாகச் செலுத்துகிறோம்.


தானியேல் 9:18 ஆங்கிலத்தில்

en Thaevanae, Ummutaiya Seviyaich Saayththuk Kaettarulum; Ummutaiya Kannkalaith Thiranthu, Engal Paalidangalaiyum, Umathu Naamam Tharikkappattirukkira Nakaraththaiyum Paarththarulum; Naangal Engal Neethikalai Alla, Ummutaiya Mikuntha Irakkangalaiyae Nampi, Engal Vinnnappangalai Umakku Munpaakach Seluththukirom.


Tags என் தேவனே உம்முடைய செவியைச் சாய்த்துக் கேட்டருளும் உம்முடைய கண்களைத் திறந்து எங்கள் பாழிடங்களையும் உமது நாமம் தரிக்கப்பட்டிருக்கிற நகரத்தையும் பார்த்தருளும் நாங்கள் எங்கள் நீதிகளை அல்ல உம்முடைய மிகுந்த இரக்கங்களையே நம்பி எங்கள் விண்ணப்பங்களை உமக்கு முன்பாகச் செலுத்துகிறோம்
தானியேல் 9:18 Concordance தானியேல் 9:18 Interlinear தானியேல் 9:18 Image

முழு அதிகாரம் வாசிக்க : தானியேல் 9