Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

உபாகமம் 31:17

முகப்புப்பக்கம் » தமிழ் வேதாகமம் » உபாகமம் » உபாகமம் 31 » உபாகமம் 31:17 in Tamil

உபாகமம் 31:17
அந்நாளிலே நான் அவர்கள்மேல் கோபங்கொண்டு, அவர்களைக் கைவிட்டு, என் முகத்தை அவர்களுக்கு மறைப்பேன்; அதினால் அவர்கள் பட்சிக்கப்படும்படிக்கு அநேக தீங்குகளும் இக்கட்டுகளும் அவர்களைத் தொடரும்; அந்நாளிலே அவர்கள்: எங்கள் தேவன் எங்கள் நடுவே இராததினாலே அல்லவா இந்தத் தீங்குகள் எங்களைத் தொடர்ந்தது என்பார்கள்.


உபாகமம் 31:17 ஆங்கிலத்தில்

annaalilae Naan Avarkalmael Kopangaொnndu, Avarkalaik Kaivittu, En Mukaththai Avarkalukku Maraippaen; Athinaal Avarkal Patchikkappadumpatikku Anaeka Theengukalum Ikkattukalum Avarkalaith Thodarum; Annaalilae Avarkal: Engal Thaevan Engal Naduvae Iraathathinaalae Allavaa Inthath Theengukal Engalaith Thodarnthathu Enpaarkal.


Tags அந்நாளிலே நான் அவர்கள்மேல் கோபங்கொண்டு அவர்களைக் கைவிட்டு என் முகத்தை அவர்களுக்கு மறைப்பேன் அதினால் அவர்கள் பட்சிக்கப்படும்படிக்கு அநேக தீங்குகளும் இக்கட்டுகளும் அவர்களைத் தொடரும் அந்நாளிலே அவர்கள் எங்கள் தேவன் எங்கள் நடுவே இராததினாலே அல்லவா இந்தத் தீங்குகள் எங்களைத் தொடர்ந்தது என்பார்கள்
உபாகமம் 31:17 Concordance உபாகமம் 31:17 Interlinear உபாகமம் 31:17 Image

முழு அதிகாரம் வாசிக்க : உபாகமம் 31