Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

நியாயாதிபதிகள் 6:13

முகப்புப்பக்கம் » தமிழ் வேதாகமம் » நியாயாதிபதிகள் » நியாயாதிபதிகள் 6 » நியாயாதிபதிகள் 6:13 in Tamil

நியாயாதிபதிகள் 6:13
அப்பொழுது கிதியோன் அவரை நோக்கி: ஆ என் ஆண்டவனே, கர்த்தர் எங்களோடே இருந்தால், இவையெல்லாம் எங்களுக்கு நேரிடுவானேன்? கர்த்தர் எங்களை எகிப்திலிருந்து கொண்டுவரவில்லையா என்று எங்கள் பிதாக்கள் எங்களுக்கு விவரித்துச்சொன்ன அவருடைய அற்புதங்களெல்லாம் எங்கே? இப்பொழுது கர்த்தர் எங்களைக் கைவிட்டு, மீதியானியர் கையில் எங்களை ஒப்புக்கொடுத்தாரே என்றான்.


நியாயாதிபதிகள் 6:13 ஆங்கிலத்தில்

appoluthu Kithiyon Avarai Nnokki: Aa En Aanndavanae, Karththar Engalotae Irunthaal, Ivaiyellaam Engalukku Naeriduvaanaen? Karththar Engalai Ekipthilirunthu Konnduvaravillaiyaa Entu Engal Pithaakkal Engalukku Vivariththuchchaொnna Avarutaiya Arputhangalellaam Engae? Ippoluthu Karththar Engalaik Kaivittu, Meethiyaaniyar Kaiyil Engalai Oppukkoduththaarae Entan.


Tags அப்பொழுது கிதியோன் அவரை நோக்கி என் ஆண்டவனே கர்த்தர் எங்களோடே இருந்தால் இவையெல்லாம் எங்களுக்கு நேரிடுவானேன் கர்த்தர் எங்களை எகிப்திலிருந்து கொண்டுவரவில்லையா என்று எங்கள் பிதாக்கள் எங்களுக்கு விவரித்துச்சொன்ன அவருடைய அற்புதங்களெல்லாம் எங்கே இப்பொழுது கர்த்தர் எங்களைக் கைவிட்டு மீதியானியர் கையில் எங்களை ஒப்புக்கொடுத்தாரே என்றான்
நியாயாதிபதிகள் 6:13 Concordance நியாயாதிபதிகள் 6:13 Interlinear நியாயாதிபதிகள் 6:13 Image

முழு அதிகாரம் வாசிக்க : நியாயாதிபதிகள் 6