Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

பிரசங்கி 8:14

முகப்புப்பக்கம் » தமிழ் வேதாகமம் » பிரசங்கி » பிரசங்கி 8 » பிரசங்கி 8:14 in Tamil

பிரசங்கி 8:14
பூமியின்மேல் நடக்கிற வேறொரு மாயையான காரியமுமுண்டு; அதாவது, துன்மார்க்கரின் கிரியைக்கு வருவதுபோல, நீதிமான்களுக்கும் வரும்; நீதிமான்களின் கிரியைக்கு வருவதுபோல, துன்மார்க்கருக்கும் வரும்; இதுவும் மாயை என்றேன்.


பிரசங்கி 8:14 ஆங்கிலத்தில்

poomiyinmael Nadakkira Vaeroru Maayaiyaana Kaariyamumunndu; Athaavathu, Thunmaarkkarin Kiriyaikku Varuvathupola, Neethimaankalukkum Varum; Neethimaankalin Kiriyaikku Varuvathupola, Thunmaarkkarukkum Varum; Ithuvum Maayai Enten.


Tags பூமியின்மேல் நடக்கிற வேறொரு மாயையான காரியமுமுண்டு அதாவது துன்மார்க்கரின் கிரியைக்கு வருவதுபோல நீதிமான்களுக்கும் வரும் நீதிமான்களின் கிரியைக்கு வருவதுபோல துன்மார்க்கருக்கும் வரும் இதுவும் மாயை என்றேன்
பிரசங்கி 8:14 Concordance பிரசங்கி 8:14 Interlinear பிரசங்கி 8:14 Image

முழு அதிகாரம் வாசிக்க : பிரசங்கி 8