சூழல் வசனங்கள் பிரசங்கி 8:14
பிரசங்கி 8:9

இவையெல்லாவற்றையும் நான் பார்த்து, சூரியனுக்குக் கீழே செய்யப்படும் எல்லாக் கிரியைகளையும் சிந்தித்தேன், ஒரு மனுஷன் தனக்கே கேடுண்டாக வேறொரு மனுஷனை ஆளுகிற காலமுமுண்டு.

אֲשֶׁ֨ר
பிரசங்கி 8:10

பரிசுத்த ஸ்தலத்துக்குப் போக்குவரவு செய்த துன்மார்க்கர் அடக்கம்பண்ணப்பட்டதைக் கண்டேன். அவர்கள் அப்படிச் செய்து வந்த பட்டணத்திலேயே மறக்கப்பட்டுப்போனார்கள்; இதுவும் மாயையே.

אֲשֶׁ֣ר, זֶ֖ה, הָֽבֶל׃
பிரசங்கி 8:11

துர்க்கிரியைக்குத் தக்க தண்டனை சீக்கிரமாய் நடவாதபடியால், மனுபுத்திரரின் இருதயம் பொல்லாப்பைச் செய்ய அவர்களுக்குள்ளே துணிகரங்கொண்டிருக்கிறது.

נַעֲשָׂ֣ה, עַל
பிரசங்கி 8:12

பாவி நூறுதரம் பொல்லாப்பை செய்து நீடித்து வாழ்ந்தாலும் என்ன? தேவனுக்கு அஞ்சி அவருக்கு முன்பாகப் பயந்திருப்பவர்களே நன்றாயிருப்பார்கள் என்று அறிந்திருக்கிறேன்.

אֲשֶׁ֣ר
பிரசங்கி 8:15

ஆகையால் நான் களிப்பைப் புகழ்ந்தேன்; புசிப்பதும் குடிப்பதும் மகிழ்வதுமேயல்லாமல் சூரியனுக்குக்கீழே மனுஷனுக்கு வேறொரு நன்மையும் இல்லை; சூரியனுக்குக்கீழே தேவன் அவனுக்குத் தந்த ஜீவகாலத்தில் அவன் பிரயாசத்தினால் அவனுக்கு நிலைக்கும் பலன் இதுவே.

אֲשֶׁ֨ר
பிரசங்கி 8:16

நான் ஞானத்தை அறியவும், மனுஷன் இரவும் பகலும் கண்ணுறக்கமில்லாமல் பூமியிலே செய்யும் வேலைகளைப் பார்க்கவும் என் மனதைச் செலுத்தினபோது,

עַל
பிரசங்கி 8:17

தேவன் செய்யும் சகல கிரியைகளையும் நான் கவனித்துப்பார்த்து, சூரியனுக்குக் கீழே செய்யப்படும் கிரியையை மனுஷன் கண்டுபிடிக்கக் கூடாதென்று கண்டேன். அதை அறியும்படி மனுஷன் பிரயாசப்பட்டாலும் அறியமாட்டான்; அதை அறியலாம் என்று ஞானி எண்ணினாலும் அவனும் அதை அறிந்துகொள்ளமாட்டான்.

אֲשֶׁ֣ר, נַעֲשָׂ֣ה, אֲשֶׁ֨ר
men,
is
יֶשׁyešyesh
men,
There
הֶבֶל֮hebelheh-VEL
is
אֲשֶׁ֣רʾăšeruh-SHER
vanity
a
נַעֲשָׂ֣הnaʿăśâna-uh-SA
which
עַלʿalal
is
done
הָאָרֶץ֒hāʾāreṣha-ah-RETS
upon
אֲשֶׁ֣ר׀ʾăšeruh-SHER
the
earth;
יֵ֣שׁyēšyaysh
that
צַדִּיקִ֗יםṣaddîqîmtsa-dee-KEEM
there
be
just
אֲשֶׁ֨רʾăšeruh-SHER
unto
מַגִּ֤יעַmaggîaʿma-ɡEE-ah
whom
happeneth
אֲלֵהֶם֙ʾălēhemuh-lay-HEM
it

according
to
כְּמַעֲשֵׂ֣הkĕmaʿăśēkeh-ma-uh-SAY
the
work
of
הָרְשָׁעִ֔יםhoršāʿîmhore-sha-EEM
wicked;
the
be
וְיֵ֣שׁwĕyēšveh-YAYSH
there
רְשָׁעִ֔יםrĕšāʿîmreh-sha-EEM
again,
wicked
שֶׁמַּגִּ֥יעַšemmaggîaʿsheh-ma-ɡEE-ah
happeneth
it
whom
אֲלֵהֶ֖םʾălēhemuh-lay-HEM
to
according
to
the
כְּמַעֲשֵׂ֣הkĕmaʿăśēkeh-ma-uh-SAY
work
of
the
הַצַּדִּיקִ֑יםhaṣṣaddîqîmha-tsa-dee-KEEM
righteous:
said
אָמַ֕רְתִּיʾāmartîah-MAHR-tee
I
that
this
שֶׁגַּםšeggamsheh-ɡAHM
also
זֶ֖הzezeh

vanity.
הָֽבֶל׃hābelHA-vel