Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

யாத்திராகமம் 16:32

முகப்புப்பக்கம் » தமிழ் வேதாகமம் » யாத்திராகமம் » யாத்திராகமம் 16 » யாத்திராகமம் 16:32 in Tamil

யாத்திராகமம் 16:32
அப்பொழுது மோசே: கர்த்தர் கட்டளையிட்ட காரியம் என்னவென்றால், நான் உங்களை எகிப்து தேசத்திலிருந்து புறப்படப்பண்ணினபோது, வனாந்தரத்தில் உங்களுக்குப் புசிக்கக்கொடுத்த அப்பத்தை உங்கள் சந்ததியார் பார்க்கும் படிக்கு, அவர்களுக்காக அதைக் காப்பதற்கு, அதிலே ஒரு ஓமர் நிறைய எடுத்து வைக்கவேண்டும் என்றான்.


யாத்திராகமம் 16:32 ஆங்கிலத்தில்

appoluthu Mose: Karththar Kattalaiyitta Kaariyam Ennavental, Naan Ungalai Ekipthu Thaesaththilirunthu Purappadappannnninapothu, Vanaantharaththil Ungalukkup Pusikkakkoduththa Appaththai Ungal Santhathiyaar Paarkkum Patikku, Avarkalukkaaka Athaik Kaappatharku, Athilae Oru Omar Niraiya Eduththu Vaikkavaenndum Entan.


Tags அப்பொழுது மோசே கர்த்தர் கட்டளையிட்ட காரியம் என்னவென்றால் நான் உங்களை எகிப்து தேசத்திலிருந்து புறப்படப்பண்ணினபோது வனாந்தரத்தில் உங்களுக்குப் புசிக்கக்கொடுத்த அப்பத்தை உங்கள் சந்ததியார் பார்க்கும் படிக்கு அவர்களுக்காக அதைக் காப்பதற்கு அதிலே ஒரு ஓமர் நிறைய எடுத்து வைக்கவேண்டும் என்றான்
யாத்திராகமம் 16:32 Concordance யாத்திராகமம் 16:32 Interlinear யாத்திராகமம் 16:32 Image

முழு அதிகாரம் வாசிக்க : யாத்திராகமம் 16