Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

எசேக்கியேல் 33:12

முகப்புப்பக்கம் » தமிழ் வேதாகமம் » எசேக்கியேல் » எசேக்கியேல் 33 » எசேக்கியேல் 33:12 in Tamil

எசேக்கியேல் 33:12
மனுபுத்திரனே, நீ உன் ஜனத்தின் புத்திரரை நோக்கி: நீதிமான் துரோகம்பண்ணுகிற நாளிலே அவனுடைய நீதி அவனைத் தப்புவிப்பதில்லை; துன்மார்க்கன் தன் துன்மார்க்கத்தைவிட்டுத் திரும்புகிற நாளிலே அவன் தன் அக்கிரமத்தினால் விழுந்துபோவதுமில்லை; நீதிமான் பாவஞ்செய்கிற நாளிலே தன் நீதியினால் பிழைப்பதுமில்லை.


எசேக்கியேல் 33:12 ஆங்கிலத்தில்

manupuththiranae, Nee Un Janaththin Puththirarai Nnokki: Neethimaan Thurokampannnukira Naalilae Avanutaiya Neethi Avanaith Thappuvippathillai; Thunmaarkkan Than Thunmaarkkaththaivittuth Thirumpukira Naalilae Avan Than Akkiramaththinaal Vilunthupovathumillai; Neethimaan Paavanjaெykira Naalilae Than Neethiyinaal Pilaippathumillai.


Tags மனுபுத்திரனே நீ உன் ஜனத்தின் புத்திரரை நோக்கி நீதிமான் துரோகம்பண்ணுகிற நாளிலே அவனுடைய நீதி அவனைத் தப்புவிப்பதில்லை துன்மார்க்கன் தன் துன்மார்க்கத்தைவிட்டுத் திரும்புகிற நாளிலே அவன் தன் அக்கிரமத்தினால் விழுந்துபோவதுமில்லை நீதிமான் பாவஞ்செய்கிற நாளிலே தன் நீதியினால் பிழைப்பதுமில்லை
எசேக்கியேல் 33:12 Concordance எசேக்கியேல் 33:12 Interlinear எசேக்கியேல் 33:12 Image

முழு அதிகாரம் வாசிக்க : எசேக்கியேல் 33