Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

எசேக்கியேல் 3:20

முகப்புப்பக்கம் » தமிழ் வேதாகமம் » எசேக்கியேல் » எசேக்கியேல் 3 » எசேக்கியேல் 3:20 in Tamil

எசேக்கியேல் 3:20
அப்படியே, நீதிமான் தன் நீதியை விட்டுத் திரும்பி, நீதிகேடு செய்யும்போதும், நான் அவன்முன் இடறலை வைக்கும்போதும், அவன் சாவான்; நீ அவனை எச்சரிக்காதபடியினாலே அவன் தன் பாவத்திலே சாவான்; அவன் செய்த நீதிகள் நினைக்கப்படுவதில்லை; அவனுடைய இரத்தப்பழியையோ உன் கையிலே கேட்பேன்.


எசேக்கியேல் 3:20 ஆங்கிலத்தில்

appatiyae, Neethimaan Than Neethiyai Vittuth Thirumpi, Neethikaedu Seyyumpothum, Naan Avanmun Idaralai Vaikkumpothum, Avan Saavaan; Nee Avanai Echcharikkaathapatiyinaalae Avan Than Paavaththilae Saavaan; Avan Seytha Neethikal Ninaikkappaduvathillai; Avanutaiya Iraththappaliyaiyo Un Kaiyilae Kaetpaen.


Tags அப்படியே நீதிமான் தன் நீதியை விட்டுத் திரும்பி நீதிகேடு செய்யும்போதும் நான் அவன்முன் இடறலை வைக்கும்போதும் அவன் சாவான் நீ அவனை எச்சரிக்காதபடியினாலே அவன் தன் பாவத்திலே சாவான் அவன் செய்த நீதிகள் நினைக்கப்படுவதில்லை அவனுடைய இரத்தப்பழியையோ உன் கையிலே கேட்பேன்
எசேக்கியேல் 3:20 Concordance எசேக்கியேல் 3:20 Interlinear எசேக்கியேல் 3:20 Image

முழு அதிகாரம் வாசிக்க : எசேக்கியேல் 3