Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

எசேக்கியேல் 6:13

முகப்புப்பக்கம் » தமிழ் வேதாகமம் » எசேக்கியேல் » எசேக்கியேல் 6 » எசேக்கியேல் 6:13 in Tamil

எசேக்கியேல் 6:13
அவர்கள் தங்கள் நரகலான சகல விக்கிரகங்களுக்கும் மதுரவாசனையான தூபத்தைக் காட்டின ஸ்தலங்களாகிய உயர்ந்த சகல மேடுகளிலும், பர்வதங்களுடைய சகல சிகரங்களிலும், பச்சையான சகல விருட்சங்களின் கீழும், தழைத்திருக்கிற சகல கர்வாலி மரங்களின் கீழும், அவர்களுடைய நரகலான விக்கிரகங்களின் நடுவிலும் அவர்களுடைய பலிபீடங்களைச் சுற்றிலும், அவர்களில் கொலையுண்டவர்கள் கிடக்கும்போது, நான் கர்த்தர் என்று அறிந்துகொள்வார்கள்.


எசேக்கியேல் 6:13 ஆங்கிலத்தில்

avarkal Thangal Narakalaana Sakala Vikkirakangalukkum Mathuravaasanaiyaana Thoopaththaik Kaattina Sthalangalaakiya Uyarntha Sakala Maedukalilum, Parvathangalutaiya Sakala Sikarangalilum, Pachchaைyaana Sakala Virutchangalin Geelum, Thalaiththirukkira Sakala Karvaali Marangalin Geelum, Avarkalutaiya Narakalaana Vikkirakangalin Naduvilum Avarkalutaiya Palipeedangalaich Suttilum, Avarkalil Kolaiyunndavarkal Kidakkumpothu, Naan Karththar Entu Arinthukolvaarkal.


Tags அவர்கள் தங்கள் நரகலான சகல விக்கிரகங்களுக்கும் மதுரவாசனையான தூபத்தைக் காட்டின ஸ்தலங்களாகிய உயர்ந்த சகல மேடுகளிலும் பர்வதங்களுடைய சகல சிகரங்களிலும் பச்சையான சகல விருட்சங்களின் கீழும் தழைத்திருக்கிற சகல கர்வாலி மரங்களின் கீழும் அவர்களுடைய நரகலான விக்கிரகங்களின் நடுவிலும் அவர்களுடைய பலிபீடங்களைச் சுற்றிலும் அவர்களில் கொலையுண்டவர்கள் கிடக்கும்போது நான் கர்த்தர் என்று அறிந்துகொள்வார்கள்
எசேக்கியேல் 6:13 Concordance எசேக்கியேல் 6:13 Interlinear எசேக்கியேல் 6:13 Image

முழு அதிகாரம் வாசிக்க : எசேக்கியேல் 6