Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

எசேக்கியேல் 9:8

முகப்புப்பக்கம் » தமிழ் வேதாகமம் » எசேக்கியேல் » எசேக்கியேல் 9 » எசேக்கியேல் 9:8 in Tamil

எசேக்கியேல் 9:8
அவர்கள் வெட்டிக்கொண்டுபோகையில் நான்மாத்திரம் தனித்து, முகங்குபுற விழுந்து: ஆ, கர்த்தராகிய ஆண்டவரே, தேவரீர் எருசலேமின்மேல் உமது உக்கிரத்தை ஊற்றுகையில் இஸ்ரவேலின் மீதியானவர்களையெல்லாம் அழிப்பீரோ என்று முறையிட்டேன்.


எசேக்கியேல் 9:8 ஆங்கிலத்தில்

avarkal Vettikkonndupokaiyil Naanmaaththiram Thaniththu, Mukangupura Vilunthu: Aa, Karththaraakiya Aanndavarae, Thaevareer Erusalaeminmael Umathu Ukkiraththai Oottukaiyil Isravaelin Meethiyaanavarkalaiyellaam Alippeero Entu Muraiyittaen.


Tags அவர்கள் வெட்டிக்கொண்டுபோகையில் நான்மாத்திரம் தனித்து முகங்குபுற விழுந்து கர்த்தராகிய ஆண்டவரே தேவரீர் எருசலேமின்மேல் உமது உக்கிரத்தை ஊற்றுகையில் இஸ்ரவேலின் மீதியானவர்களையெல்லாம் அழிப்பீரோ என்று முறையிட்டேன்
எசேக்கியேல் 9:8 Concordance எசேக்கியேல் 9:8 Interlinear எசேக்கியேல் 9:8 Image

முழு அதிகாரம் வாசிக்க : எசேக்கியேல் 9