Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

எஸ்றா 10:8

முகப்புப்பக்கம் » தமிழ் வேதாகமம் » எஸ்றா » எஸ்றா 10 » எஸ்றா 10:8 in Tamil

எஸ்றா 10:8
மூன்றுநாளைக்குள்ளே பிரபுக்கள் மூப்பர்களுடைய ஆலோசனையின்படியே எவனாகிலும் வராதேபோனால், அவனுடைய பொருளெல்லாம் ஜப்திசெய்யப்பட்டு, சிறையிருப்பிலிருந்து வந்த சபைக்கு அவன் புறம்பாக்கப்படுவான் என்றும் யூதாவிலும் எருசலேமிலும் விளம்பரம்பண்ணினார்கள்.


எஸ்றா 10:8 ஆங்கிலத்தில்

moontunaalaikkullae Pirapukkal Moopparkalutaiya Aalosanaiyinpatiyae Evanaakilum Varaathaeponaal, Avanutaiya Porulellaam Japthiseyyappattu, Siraiyiruppilirunthu Vantha Sapaikku Avan Purampaakkappaduvaan Entum Yoothaavilum Erusalaemilum Vilamparampannnninaarkal.


Tags மூன்றுநாளைக்குள்ளே பிரபுக்கள் மூப்பர்களுடைய ஆலோசனையின்படியே எவனாகிலும் வராதேபோனால் அவனுடைய பொருளெல்லாம் ஜப்திசெய்யப்பட்டு சிறையிருப்பிலிருந்து வந்த சபைக்கு அவன் புறம்பாக்கப்படுவான் என்றும் யூதாவிலும் எருசலேமிலும் விளம்பரம்பண்ணினார்கள்
எஸ்றா 10:8 Concordance எஸ்றா 10:8 Interlinear எஸ்றா 10:8 Image

முழு அதிகாரம் வாசிக்க : எஸ்றா 10