Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

ஆதியாகமம் 27:31

முகப்புப்பக்கம் » தமிழ் வேதாகமம் » ஆதியாகமம் » ஆதியாகமம் 27 » ஆதியாகமம் 27:31 in Tamil

ஆதியாகமம் 27:31
அவனும் ருசியுள்ள பதார்த்தங்களைச் சமைத்து, தன் தகப்பனண்டைக்குக் கொண்டுவந்து, தகப்பனை நோக்கி: உம்முடைய ஆத்துமா என்னை ஆசீர்வதிக்கும்படி, என் தகப்பனார் எழுந்திருந்து, உம்முடைய குமாரனாகிய நான் வேட்டையாடிக் கொண்டுவந்ததைப் புசிப்பாராக என்றான்.


ஆதியாகமம் 27:31 ஆங்கிலத்தில்

avanum Rusiyulla Pathaarththangalaich Samaiththu, Than Thakappananntaikkuk Konnduvanthu, Thakappanai Nnokki: Ummutaiya Aaththumaa Ennai Aaseervathikkumpati, En Thakappanaar Elunthirunthu, Ummutaiya Kumaaranaakiya Naan Vaettaைyaatik Konnduvanthathaip Pusippaaraaka Entan.


Tags அவனும் ருசியுள்ள பதார்த்தங்களைச் சமைத்து தன் தகப்பனண்டைக்குக் கொண்டுவந்து தகப்பனை நோக்கி உம்முடைய ஆத்துமா என்னை ஆசீர்வதிக்கும்படி என் தகப்பனார் எழுந்திருந்து உம்முடைய குமாரனாகிய நான் வேட்டையாடிக் கொண்டுவந்ததைப் புசிப்பாராக என்றான்
ஆதியாகமம் 27:31 Concordance ஆதியாகமம் 27:31 Interlinear ஆதியாகமம் 27:31 Image

முழு அதிகாரம் வாசிக்க : ஆதியாகமம் 27