சூழல் வசனங்கள் ஆதியாகமம் 27:31
ஆதியாகமம் 27:11

அதற்கு யாக்கோபு தன் தாயாகிய ரெபெக்காளை நோக்கி: என் சகோதரனாகிய ஏசா ரோமம் மிகுந்தவன், நான் ரோமமில்லாதவன்.

וַיֹּ֣אמֶר
ஆதியாகமம் 27:14

அவன் போய் அவைகளைப் பிடித்து, தன் தாயினிடத்தில் கொண்டுவந்தான்; அவனுடைய தாய் அவன் தகப்பனுக்குப் பிரியமானபடி ருசியுள்ள பதார்த்தங்களைச் சமைத்தாள்.

וַיָּבֵ֖א, מַטְעַמִּ֔ים
ஆதியாகமம் 27:18

அவன் தன் தகப்பனிடத்தில் வந்து, என் தகப்பனே என்றான்; அதற்கு அவன்: இதோ, இருக்கிறேன்; நீ யார், என் மகனே என்றான்.

וַיֹּ֣אמֶר, וַיֹּ֣אמֶר
ஆதியாகமம் 27:19

அப்பொழுது யாக்கோபு தன் தகப்பனை நோக்கி: நான் உமது மூத்தமகனாகிய ஏசா; நீர் எனக்குச் சொன்னபடியே செய்தேன்; உம்முடைய ஆத்துமா என்னை ஆசீர்வதிக்கும்படி, நீர் எழுந்து உட்கார்ந்து, நான் வேட்டையாடிக்கொண்டுவந்ததைப் புசியும் என்றான்.

תְּבָרֲכַ֥נִּי, נַפְשֶֽׁךָ׃
ஆதியாகமம் 27:20

அப்பொழுது ஈசாக்குத் தன் குமாரனை நோக்கி: என் மகனே, இது உனக்கு இத்தனை சீக்கிரமாய் எப்படி அகப்பட்டது என்றான். அவன்: உம்முடைய தேவனாகிய கர்த்தர் எனக்கு நேரிடப்பண்ணினார் என்றான்.

בְּנ֔וֹ
ஆதியாகமம் 27:25

அப்பொழுது அவன்: என் குமாரனே, நீ வேட்டையாடிக் கொண்டுவந்ததை நான் புசித்து, என் ஆத்துமா உன்னை ஆசீர்வதிக்கும்படி அதை என் கிட்டக் கொண்டுவா என்றான்; அவன் அதைக் கிட்டக் கொண்டுபோனான்; அப்பொழுது அவன் புசித்தான்: பிற்பாடு, திராட்சரசம் அவனுக்குக் கொண்டுவந்து கொடுத்தான், அவன் குடித்தான்.

מִצֵּ֣יד
ஆதியாகமம் 27:33

அப்பொழுது ஈசாக்கு மிகவும் பிரமித்து நடுங்கி: வேட்டையாடி எனக்குக் கொண்டுவந்தானே, அவன் யார்? நீ வருமுன்னே அவையெல்லாவற்றிலும் நான் புசித்து அவனை ஆசீர்வதித்தேனே, அவன் ஆசீர்வதிக்கப்பட்டவனாகவும் இருப்பான் என்றான்.

גַּם
ஆதியாகமம் 27:34

ஏசா தன் தகப்பனுடைய வார்த்தைகளை கேட்டவுடனே, மிகவும் மனங்கசந்து உரத்த சத்தமிட்டு அலறி, தன் தகப்பனை நோக்கி: என் தகப்பனே, என்னையும் ஆசீர்வதியும் என்றான்.

וַיֹּ֣אמֶר
ஆதியாகமம் 27:37

ஈசாக்கு ஏசாவுக்குப் பிரதியுத்தரமாக: இதோ, நான் அவனை உனக்கு எஜமானாக வைத்தேன்; அவன் சகோதரர் எல்லாரையும் அவனுக்கு ஊழியக்காரராகக் கொடுத்து, அவனைத் தானியத்தினாலும் திராட்சரசத்தினாலும் ஆதரித்தேன்; இப்பொழுதும் என் மகனே, நான் உனக்கு என்ன செய்வேன் என்றான்.

וַיֹּ֣אמֶר
ஆதியாகமம் 27:39

அப்பொழுது அவன் தகப்பனாகிய ஈசாக்கு அவனுக்குப் பிரதியுத்தரமாக: உன் வாசஸ்தலம் பூமியின் சாரத்தோடும் உயர வானத்திலிருந்து இறங்கும் பனியோடும் இருக்கும்.

וַיֹּ֣אמֶר
ஆதியாகமம் 27:45

உன் சகோதரன் உன்மேல் வைத்த கோபம் தணிந்து, நீ அவனுக்குச் செய்ததை அவன் மறந்தபின், நான் ஆள் அனுப்பி, அவ்விடத்திலிருந்து உன்னை அழைப்பிப்பேன்; நான் ஒரே நாளில் உங்கள் இருவரையும் ஏன் இழந்துபோகவேண்டும் என்றாள்.

גַּם
had
made
וַיַּ֤עַשׂwayyaʿaśva-YA-as
also
גַּםgamɡahm
And
he
הוּא֙hûʾhoo
savoury
meat,
מַטְעַמִּ֔יםmaṭʿammîmmaht-ah-MEEM
it
brought
and
וַיָּבֵ֖אwayyābēʾva-ya-VAY
unto
his
father,
לְאָבִ֑יוlĕʾābîwleh-ah-VEEOO
and
said
וַיֹּ֣אמֶרwayyōʾmerva-YOH-mer
father,
his
unto
לְאָבִ֗יוlĕʾābîwleh-ah-VEEOO
arise,
Let
my
יָקֻ֤םyāqumya-KOOM
father
אָבִי֙ʾābiyah-VEE
and
eat
וְיֹאכַל֙wĕyōʾkalveh-yoh-HAHL
venison,
son's
his
מִצֵּ֣ידmiṣṣêdmee-TSADE
of
בְּנ֔וֹbĕnôbeh-NOH
that
בַּֽעֲבֻ֖רbaʿăburba-uh-VOOR
may
bless
תְּבָרֲכַ֥נִּיtĕbārăkannîteh-va-ruh-HA-nee
me.
thy
נַפְשֶֽׁךָ׃napšekānahf-SHEH-ha