Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

ஆதியாகமம் 34:25

முகப்புப்பக்கம் » தமிழ் வேதாகமம் » ஆதியாகமம் » ஆதியாகமம் 34 » ஆதியாகமம் 34:25 in Tamil

ஆதியாகமம் 34:25
மூன்றாம் நாளில் அவர்களுக்கு நோவெடுத்துக்கொண்டபோது, யாக்கோபின் குமாரரும் தீனாளின் சகோதரருமான சிமியோன் லேவி என்ற இவ்விரண்டு பேரும் தன்தன் பட்டயத்தை எடுத்துக்கொண்டு, துணிகரமாய்ப் பட்டணத்தில்மேல் பாய்ந்து, ஆண்மக்கள் யாவரையும் கொன்றுபோட்டார்கள்.


ஆதியாகமம் 34:25 ஆங்கிலத்தில்

moontam Naalil Avarkalukku Nnoveduththukkonndapothu, Yaakkopin Kumaararum Theenaalin Sakothararumaana Simiyon Laevi Enta Ivviranndu Paerum Thanthan Pattayaththai Eduththukkonndu, Thunnikaramaayp Pattanaththilmael Paaynthu, Aannmakkal Yaavaraiyum Kontupottarkal.


Tags மூன்றாம் நாளில் அவர்களுக்கு நோவெடுத்துக்கொண்டபோது யாக்கோபின் குமாரரும் தீனாளின் சகோதரருமான சிமியோன் லேவி என்ற இவ்விரண்டு பேரும் தன்தன் பட்டயத்தை எடுத்துக்கொண்டு துணிகரமாய்ப் பட்டணத்தில்மேல் பாய்ந்து ஆண்மக்கள் யாவரையும் கொன்றுபோட்டார்கள்
ஆதியாகமம் 34:25 Concordance ஆதியாகமம் 34:25 Interlinear ஆதியாகமம் 34:25 Image

முழு அதிகாரம் வாசிக்க : ஆதியாகமம் 34