Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

ஆதியாகமம் 47:29

முகப்புப்பக்கம் » தமிழ் வேதாகமம் » ஆதியாகமம் » ஆதியாகமம் 47 » ஆதியாகமம் 47:29 in Tamil

ஆதியாகமம் 47:29
இஸ்ரவேல் மரணமடையும் காலம் சமீபித்தது. அப்பொழுது அவன் தன் குமாரனாகிய யோசேப்பை வரவழைத்து, அவனை நோக்கி: என்மேல் உனக்குத் தயவுண்டானால், உன் கையை என் தொடையின்கீழ் வைத்து என்மேல் பட்சமும் உண்மையுமுள்ளவனாயிரு; என்னை எகிப்திலே அடக்கம்பண்ணாதிருப்பாயாக.


ஆதியாகமம் 47:29 ஆங்கிலத்தில்

isravael Maranamataiyum Kaalam Sameepiththathu. Appoluthu Avan Than Kumaaranaakiya Yoseppai Varavalaiththu, Avanai Nnokki: Enmael Unakkuth Thayavunndaanaal, Un Kaiyai En Thotaiyingeel Vaiththu Enmael Patchamum Unnmaiyumullavanaayiru; Ennai Ekipthilae Adakkampannnnaathiruppaayaaka.


Tags இஸ்ரவேல் மரணமடையும் காலம் சமீபித்தது அப்பொழுது அவன் தன் குமாரனாகிய யோசேப்பை வரவழைத்து அவனை நோக்கி என்மேல் உனக்குத் தயவுண்டானால் உன் கையை என் தொடையின்கீழ் வைத்து என்மேல் பட்சமும் உண்மையுமுள்ளவனாயிரு என்னை எகிப்திலே அடக்கம்பண்ணாதிருப்பாயாக
ஆதியாகமம் 47:29 Concordance ஆதியாகமம் 47:29 Interlinear ஆதியாகமம் 47:29 Image

முழு அதிகாரம் வாசிக்க : ஆதியாகமம் 47