Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

எரேமியா 16:15

முகப்புப்பக்கம் » தமிழ் வேதாகமம் » எரேமியா » எரேமியா 16 » எரேமியா 16:15 in Tamil

எரேமியா 16:15
இஸ்ரவேல் புத்திரரை வடதேசத்திலும் தாம் அவர்களைத் துரத்திவிட்ட எல்லா தேசங்களிலுமிருந்து வரப்பண்ணின கர்த்தருடைய ஜீவனைக்கொண்டு சத்தியம்பண்ணுவார்கள்; நான் அவர்கள் பிதாக்களுக்குக் கொடுத்த அவர்களுடைய தேசத்துக்கு அவர்களைத் திரும்பிவரப்பண்ணுவேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்.


எரேமியா 16:15 ஆங்கிலத்தில்

isravael Puththirarai Vadathaesaththilum Thaam Avarkalaith Thuraththivitta Ellaa Thaesangalilumirunthu Varappannnnina Karththarutaiya Jeevanaikkonndu Saththiyampannnuvaarkal; Naan Avarkal Pithaakkalukkuk Koduththa Avarkalutaiya Thaesaththukku Avarkalaith Thirumpivarappannnuvaen Entu Karththar Sollukiraar.


Tags இஸ்ரவேல் புத்திரரை வடதேசத்திலும் தாம் அவர்களைத் துரத்திவிட்ட எல்லா தேசங்களிலுமிருந்து வரப்பண்ணின கர்த்தருடைய ஜீவனைக்கொண்டு சத்தியம்பண்ணுவார்கள் நான் அவர்கள் பிதாக்களுக்குக் கொடுத்த அவர்களுடைய தேசத்துக்கு அவர்களைத் திரும்பிவரப்பண்ணுவேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்
எரேமியா 16:15 Concordance எரேமியா 16:15 Interlinear எரேமியா 16:15 Image

முழு அதிகாரம் வாசிக்க : எரேமியா 16