Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

எரேமியா 23:2

முகப்புப்பக்கம் » தமிழ் வேதாகமம் » எரேமியா » எரேமியா 23 » எரேமியா 23:2 in Tamil

எரேமியா 23:2
இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் தமது ஜனத்தை மேய்க்கிற மேய்ப்பர்களுக்கு விரோதமாகச் சொல்லுகிறது என்னவென்றால், நீங்கள் என் ஆடுகளைப் பராமரியாமல், அவைகளைச் சிதறடித்து அவைகளைத் துரத்திவிட்டார்கள்; இதோ, நான் உங்கள்பேரில் உங்கள் செய்கைகளின் பொல்லாப்புக்கேற்ற தண்டனையை உங்கள்மேல் வருவிப்பேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்.


எரேமியா 23:2 ஆங்கிலத்தில்

isravaelin Thaevanaakiya Karththar Thamathu Janaththai Maeykkira Maeypparkalukku Virothamaakach Sollukirathu Ennavental, Neengal En Aadukalaip Paraamariyaamal, Avaikalaich Sitharatiththu Avaikalaith Thuraththivittarkal; Itho, Naan Ungalpaeril Ungal Seykaikalin Pollaappukkaetta Thanndanaiyai Ungalmael Varuvippaen Entu Karththar Sollukiraar.


Tags இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் தமது ஜனத்தை மேய்க்கிற மேய்ப்பர்களுக்கு விரோதமாகச் சொல்லுகிறது என்னவென்றால் நீங்கள் என் ஆடுகளைப் பராமரியாமல் அவைகளைச் சிதறடித்து அவைகளைத் துரத்திவிட்டார்கள் இதோ நான் உங்கள்பேரில் உங்கள் செய்கைகளின் பொல்லாப்புக்கேற்ற தண்டனையை உங்கள்மேல் வருவிப்பேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்
எரேமியா 23:2 Concordance எரேமியா 23:2 Interlinear எரேமியா 23:2 Image

முழு அதிகாரம் வாசிக்க : எரேமியா 23