Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

எரேமியா 31:19

முகப்புப்பக்கம் » தமிழ் வேதாகமம் » எரேமியா » எரேமியா 31 » எரேமியா 31:19 in Tamil

எரேமியா 31:19
நான் திரும்பினபின்பு மனஸ்தாபப்பட்டுக்கொண்டிருக்கிறேன், நான் என்னை அறிந்து கொண்டதற்குப் பின்பு விலாவில் அடித்துக்கொண்டிருக்கிறேன், வெட்கி நாணிக்கொண்டுமிருக்கிறேன், என் இளவயதின் நிந்தையைச் சுமந்து வருகிறேன் என்று எப்பிராயீம் துக்கித்துப் புலம்பிக்கொண்டிருக்கிறதை நிச்சயமாய்க்கேட்டேன்.


எரேமியா 31:19 ஆங்கிலத்தில்

naan Thirumpinapinpu Manasthaapappattukkonntirukkiraen, Naan Ennai Arinthu Konndatharkup Pinpu Vilaavil Atiththukkonntirukkiraen, Vetki Naannikkonndumirukkiraen, En Ilavayathin Ninthaiyaich Sumanthu Varukiraen Entu Eppiraayeem Thukkiththup Pulampikkonntirukkirathai Nichchayamaaykkaettaen.


Tags நான் திரும்பினபின்பு மனஸ்தாபப்பட்டுக்கொண்டிருக்கிறேன் நான் என்னை அறிந்து கொண்டதற்குப் பின்பு விலாவில் அடித்துக்கொண்டிருக்கிறேன் வெட்கி நாணிக்கொண்டுமிருக்கிறேன் என் இளவயதின் நிந்தையைச் சுமந்து வருகிறேன் என்று எப்பிராயீம் துக்கித்துப் புலம்பிக்கொண்டிருக்கிறதை நிச்சயமாய்க்கேட்டேன்
எரேமியா 31:19 Concordance எரேமியா 31:19 Interlinear எரேமியா 31:19 Image

முழு அதிகாரம் வாசிக்க : எரேமியா 31