Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

எரேமியா 32:34

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் எரேமியா எரேமியா 32 எரேமியா 32:34

எரேமியா 32:34
அவர்கள் என் நாமம் தரிக்கப்பட்ட ஆலயத்தைத் தீட்டுப்படுத்தும்படிக்கு, தங்கள் அருவருப்புகளை அதிலே வைத்தார்கள்.

Tamil Indian Revised Version
அவர்கள் என் பெயர் சூட்டப்பட்ட ஆலயத்தைத் தீட்டுப்படுத்துவதற்கு, தங்கள் அருவருப்புகளை அதில் வைத்தார்கள்.

Tamil Easy Reading Version
அந்த ஜனங்கள் தம் விக்கிரகங்களைச் செய்திருக்கின்றனர். நான் அவற்றை வெறுக்கிறேன். எனது நாமத்தால் அழைக்கப்படுகிற ஆலயத்தில் அவர்கள் அந்த விக்கிரகங்களை வைத்தனர். இவ்வாறு அவர்கள் எனது ஆலயத்தைத் ‘தீட்டுப்படுத்தினார்கள்.’

திருவிவிலியம்
எனது பெயர் விளங்கும் கோவிலைத் தீட்டுப்படுத்தும்படி, தங்கள் அருவருப்பான சிலைகளை அதில் வைத்தனர்.

Jeremiah 32:33Jeremiah 32Jeremiah 32:35

King James Version (KJV)
But they set their abominations in the house, which is called by my name, to defile it.

American Standard Version (ASV)
But they set their abominations in the house which is called by my name, to defile it.

Bible in Basic English (BBE)
But they put their disgusting images into the house which is named by my name, making it unclean.

Darby English Bible (DBY)
And they have set their abominations in the house which is called by my name, to defile it;

World English Bible (WEB)
But they set their abominations in the house which is called by my name, to defile it.

Young’s Literal Translation (YLT)
`And they set their abominations in the house over which My name is called, so as to defile it;

எரேமியா Jeremiah 32:34
அவர்கள் என் நாமம் தரிக்கப்பட்ட ஆலயத்தைத் தீட்டுப்படுத்தும்படிக்கு, தங்கள் அருவருப்புகளை அதிலே வைத்தார்கள்.
But they set their abominations in the house, which is called by my name, to defile it.

וַיָּשִׂ֣ימוּwayyāśîmûva-ya-SEE-moo
שִׁקּֽוּצֵיהֶ֗םšiqqûṣêhemshee-koo-tsay-HEM
בַּבַּ֛יִתbabbayitba-BA-yeet
אֲשֶׁרʾăšeruh-SHER
נִקְרָֽאniqrāʾneek-RA
שְׁמִ֥יšĕmîsheh-MEE
עָלָ֖יוʿālāywah-LAV
לְטַמְּאֽוֹ׃lĕṭammĕʾôleh-ta-meh-OH

இணை வசனம்

Jeremiah 7:30
யூதா புத்திரர் என் பார்வைக்குப் பொல்லாப்பானதைச் செய்தார்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார்; என் நாமம் தரித்திருக்கிற ஆலயத்தைத் தீட்டுப்படுத்தித் தங்கள் அருவருப்புகளை அதிலே வைத்தார்கள்.

2 Kings 21:4
எருசலேமிலே என் நாமத்தை விளங்கப்பண்ணுவேன் என்று கர்த்தர் சொல்லிக் குறித்த கர்த்தருடைய ஆலயத்திலே அவன் பலிபீடங்களைக் கட்டி,

Jeremiah 23:11
தீர்க்கதரிசியும் ஆசாரியனும் மாயக்காரராயிருக்கிறார்கள், என் ஆலயத்திலும் அவர்களுடைய பொல்லாப்பைக் கண்டேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்.

2 Kings 23:6
தோப்பு விக்கிரகத்தை கர்த்தரின் ஆலயத்திலிருந்து எருசலேமுக்குப் புறம்பே கீதரோன் ஆற்றிற்குக் கொண்டுபோய், அதைக் கீதரோன் ஆற்று ஓரத்திலே சுட்டெரித்து, அதைத் தூளாக்கி, அந்தத் தூளை ஜனபுத்திரருடைய பிரேதக் குழிகளின்மேல் போடுவித்தான்.

2 Chronicles 33:4
எருசலேமிலே என் நாமம் என்றென்றைக்கும் விளங்கும் என்று கர்த்தர் சொன்ன தம்முடைய ஆலயத்திலே பலிபீடங்களைக் கட்டி,

2 Chronicles 33:15
கர்த்தருடைய ஆலயத்திலிருந்து அந்நிய தேவர்களையும் அந்த விக்கிரகத்தையும் எடுத்துப்போட்டு, கர்த்தருடைய ஆலயமுள்ள மலையிலும் எருசலேமிலும் தான் கட்டியிருந்த எல்லா பலிபீடங்களையும் அகற்றி, பட்டணத்திற்குப்புறம்பாகப் போடுவித்து,

Ezekiel 8:5
அவர் என்னைப் பார்த்து; மனுபுத்திரனே, உன் கண்களை ஏறெடுத்து, வடக்கே பார் என்றார்; அப்பொழுது நான் என் கண்களை ஏறெடுத்து, வடக்கே பார்த்தேன்; இதோ, பலிபீடத்தின் வாசலுக்கு வடக்கே பார்த்தேன்; நடையிலே எரிச்சலுண்டாக்குகிற அந்த விக்கிரகம் இருந்தது.


Tags அவர்கள் என் நாமம் தரிக்கப்பட்ட ஆலயத்தைத் தீட்டுப்படுத்தும்படிக்கு தங்கள் அருவருப்புகளை அதிலே வைத்தார்கள்
எரேமியா 32:34 Concordance எரேமியா 32:34 Interlinear எரேமியா 32:34 Image