Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

எரேமியா 32:8

முகப்புப்பக்கம் » தமிழ் வேதாகமம் » எரேமியா » எரேமியா 32 » எரேமியா 32:8 in Tamil

எரேமியா 32:8
அப்படியே என் பெரிய தகப்பன் மகனாகிய அனாமெயேல், கர்த்தருடைய வார்த்தையின்படி காவற்சாலையின் முற்றத்தில் என்னிடத்துக்கு வந்து: பென்யமீன் நாட்டு ஆனதோத்தூரிலுள்ள என் நிலத்தை நீர் வாங்கிக்கொள்ளும்; சுதந்தரபாத்தியம் உமக்குண்டு, அதை மீட்கும் அதிகாரம் உமக்கு அடுத்தது; அதை வாங்கிக்கொள்ளும் என்றான்; அப்பொழுது அது கர்த்தருடைய வார்த்தை என்று அறிந்துகொண்டேன்.


எரேமியா 32:8 ஆங்கிலத்தில்

appatiyae En Periya Thakappan Makanaakiya Anaameyael, Karththarutaiya Vaarththaiyinpati Kaavarsaalaiyin Muttaththil Ennidaththukku Vanthu: Penyameen Naattu Aanathoththoorilulla En Nilaththai Neer Vaangikkollum; Suthantharapaaththiyam Umakkunndu, Athai Meetkum Athikaaram Umakku Aduththathu; Athai Vaangikkollum Entan; Appoluthu Athu Karththarutaiya Vaarththai Entu Arinthukonntaen.


Tags அப்படியே என் பெரிய தகப்பன் மகனாகிய அனாமெயேல் கர்த்தருடைய வார்த்தையின்படி காவற்சாலையின் முற்றத்தில் என்னிடத்துக்கு வந்து பென்யமீன் நாட்டு ஆனதோத்தூரிலுள்ள என் நிலத்தை நீர் வாங்கிக்கொள்ளும் சுதந்தரபாத்தியம் உமக்குண்டு அதை மீட்கும் அதிகாரம் உமக்கு அடுத்தது அதை வாங்கிக்கொள்ளும் என்றான் அப்பொழுது அது கர்த்தருடைய வார்த்தை என்று அறிந்துகொண்டேன்
எரேமியா 32:8 Concordance எரேமியா 32:8 Interlinear எரேமியா 32:8 Image

முழு அதிகாரம் வாசிக்க : எரேமியா 32