Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

எரேமியா 35:17

முகப்புப்பக்கம் » தமிழ் வேதாகமம் » எரேமியா » எரேமியா 35 » எரேமியா 35:17 in Tamil

எரேமியா 35:17
இதோ, நான் அவர்களிடத்தில் பேசியும் அவர்கள் கேளாமலும், நான் அவர்களை நோக்கிக் கூப்பிட்டும் அவர்கள் மறுஉத்தரவு கொடாமலும் போனபடியினாலும், யூதாவின்மேலும் எருசலேமின் குடிகள் எல்லாரின்மேலும் நான் அவர்களுக்கு விரோதமாகச் சொன்ன எல்லாத் தீங்கையும் வரப்பண்ணுவேன் என்று இஸ்ரவேலின் தேவனும் சேனைகளின் தேவனுமாகிய கர்த்தர் சொல்லுகிறார் என்று சொல் என்றார்.


எரேமியா 35:17 ஆங்கிலத்தில்

itho, Naan Avarkalidaththil Paesiyum Avarkal Kaelaamalum, Naan Avarkalai Nnokkik Kooppittum Avarkal Maruuththaravu Kodaamalum Ponapatiyinaalum, Yoothaavinmaelum Erusalaemin Kutikal Ellaarinmaelum Naan Avarkalukku Virothamaakach Sonna Ellaath Theengaiyum Varappannnuvaen Entu Isravaelin Thaevanum Senaikalin Thaevanumaakiya Karththar Sollukiraar Entu Sol Entar.


Tags இதோ நான் அவர்களிடத்தில் பேசியும் அவர்கள் கேளாமலும் நான் அவர்களை நோக்கிக் கூப்பிட்டும் அவர்கள் மறுஉத்தரவு கொடாமலும் போனபடியினாலும் யூதாவின்மேலும் எருசலேமின் குடிகள் எல்லாரின்மேலும் நான் அவர்களுக்கு விரோதமாகச் சொன்ன எல்லாத் தீங்கையும் வரப்பண்ணுவேன் என்று இஸ்ரவேலின் தேவனும் சேனைகளின் தேவனுமாகிய கர்த்தர் சொல்லுகிறார் என்று சொல் என்றார்
எரேமியா 35:17 Concordance எரேமியா 35:17 Interlinear எரேமியா 35:17 Image

முழு அதிகாரம் வாசிக்க : எரேமியா 35