Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

எரேமியா 4:29

முகப்புப்பக்கம் » தமிழ் வேதாகமம் » எரேமியா » எரேமியா 4 » எரேமியா 4:29 in Tamil

எரேமியா 4:29
குதிரைவீரரும் வில்வீரரும் இடும் சத்தத்தினாலே சகல ஊராரும் ஓடி, அடர்த்தியான காடுகளில் புகுந்து, கன்மலைகளிலும் ஏறுவார்கள்; ஒரு மனுஷனும் அவைகளிலே குடியிராதபடி எல்லா ஊர்களும் விடப்பட்டிருக்கும்.


எரேமியா 4:29 ஆங்கிலத்தில்

kuthiraiveerarum Vilveerarum Idum Saththaththinaalae Sakala Ooraarum Oti, Adarththiyaana Kaadukalil Pukunthu, Kanmalaikalilum Aeruvaarkal; Oru Manushanum Avaikalilae Kutiyiraathapati Ellaa Oorkalum Vidappattirukkum.


Tags குதிரைவீரரும் வில்வீரரும் இடும் சத்தத்தினாலே சகல ஊராரும் ஓடி அடர்த்தியான காடுகளில் புகுந்து கன்மலைகளிலும் ஏறுவார்கள் ஒரு மனுஷனும் அவைகளிலே குடியிராதபடி எல்லா ஊர்களும் விடப்பட்டிருக்கும்
எரேமியா 4:29 Concordance எரேமியா 4:29 Interlinear எரேமியா 4:29 Image

முழு அதிகாரம் வாசிக்க : எரேமியா 4