Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

எரேமியா 44:28

முகப்புப்பக்கம் » தமிழ் வேதாகமம் » எரேமியா » எரேமியா 44 » எரேமியா 44:28 in Tamil

எரேமியா 44:28
ஆனாலும் பட்டயத்துக்குத் தப்புகிறவர்கள் எகிப்துதேசத்திலிருந்து யூதாதேசத்துக்குக் கொஞ்சம் பேராய்த் திரும்புவார்கள்; அப்படியே எகிப்துதேசத்திலே தங்கியிருக்க வந்த யூதாவில் மீதியான அனைவரும் அக்காலத்திலே தங்களுடைய வார்த்தையோ, என் வார்த்தையோ, யாருடைய வார்த்தை மெய்ப்படும் என்று அறிவார்கள்.


எரேமியா 44:28 ஆங்கிலத்தில்

aanaalum Pattayaththukkuth Thappukiravarkal Ekipthuthaesaththilirunthu Yoothaathaesaththukkuk Konjam Paeraayth Thirumpuvaarkal; Appatiyae Ekipthuthaesaththilae Thangiyirukka Vantha Yoothaavil Meethiyaana Anaivarum Akkaalaththilae Thangalutaiya Vaarththaiyo, En Vaarththaiyo, Yaarutaiya Vaarththai Meyppadum Entu Arivaarkal.


Tags ஆனாலும் பட்டயத்துக்குத் தப்புகிறவர்கள் எகிப்துதேசத்திலிருந்து யூதாதேசத்துக்குக் கொஞ்சம் பேராய்த் திரும்புவார்கள் அப்படியே எகிப்துதேசத்திலே தங்கியிருக்க வந்த யூதாவில் மீதியான அனைவரும் அக்காலத்திலே தங்களுடைய வார்த்தையோ என் வார்த்தையோ யாருடைய வார்த்தை மெய்ப்படும் என்று அறிவார்கள்
எரேமியா 44:28 Concordance எரேமியா 44:28 Interlinear எரேமியா 44:28 Image

முழு அதிகாரம் வாசிக்க : எரேமியா 44