Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

எரேமியா 49:16

முகப்புப்பக்கம் » தமிழ் வேதாகமம் » எரேமியா » எரேமியா 49 » எரேமியா 49:16 in Tamil

எரேமியா 49:16
கன்மலை வெடிப்புகளில் வாசம் பண்ணி, மேடுகளின் உச்சியைப் பிடித்திருக்கிற உன்னால் உன் பயங்கரமும் உன் இருதயத்தின் அகந்தையும் உன்னை மோசம்போக்கிற்று; நீ கழுகைப்போல் உயரத்தில் உன் கூட்டைக் கட்டினாலும் அங்கேயிருந்து உன்னை விழப்பண்ணுவேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்.


எரேமியா 49:16 ஆங்கிலத்தில்

kanmalai Vetippukalil Vaasam Pannnni, Maedukalin Uchchiyaip Pitiththirukkira Unnaal Un Payangaramum Un Iruthayaththin Akanthaiyum Unnai Mosampokkittu; Nee Kalukaippol Uyaraththil Un Koottaைk Kattinaalum Angaeyirunthu Unnai Vilappannnuvaen Entu Karththar Sollukiraar.


Tags கன்மலை வெடிப்புகளில் வாசம் பண்ணி மேடுகளின் உச்சியைப் பிடித்திருக்கிற உன்னால் உன் பயங்கரமும் உன் இருதயத்தின் அகந்தையும் உன்னை மோசம்போக்கிற்று நீ கழுகைப்போல் உயரத்தில் உன் கூட்டைக் கட்டினாலும் அங்கேயிருந்து உன்னை விழப்பண்ணுவேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்
எரேமியா 49:16 Concordance எரேமியா 49:16 Interlinear எரேமியா 49:16 Image

முழு அதிகாரம் வாசிக்க : எரேமியா 49