Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

எரேமியா 50:45

முகப்புப்பக்கம் » தமிழ் வேதாகமம் » எரேமியா » எரேமியா 50 » எரேமியா 50:45 in Tamil

எரேமியா 50:45
ஆகையால் கர்த்தர் பாபிலோனுக்கு விரோதமாக யோசித்த ஆலோசனையையும் அவர் கல்தேயர் தேசத்துக்கு விரோதமாக நினைத்திருக்கிற நினைவுகளையும் கேளுங்கள்; மெய்யாகவே மந்தையில் சிறியவர்கள் அவர்களைப் பிடித்திழுப்பார்கள்; மெய்யாகவே அவர்கள் இருக்கிற தாபரங்களை அவர் பாழாக்குவார்.


எரேமியா 50:45 ஆங்கிலத்தில்

aakaiyaal Karththar Paapilonukku Virothamaaka Yosiththa Aalosanaiyaiyum Avar Kalthaeyar Thaesaththukku Virothamaaka Ninaiththirukkira Ninaivukalaiyum Kaelungal; Meyyaakavae Manthaiyil Siriyavarkal Avarkalaip Pitiththiluppaarkal; Meyyaakavae Avarkal Irukkira Thaaparangalai Avar Paalaakkuvaar.


Tags ஆகையால் கர்த்தர் பாபிலோனுக்கு விரோதமாக யோசித்த ஆலோசனையையும் அவர் கல்தேயர் தேசத்துக்கு விரோதமாக நினைத்திருக்கிற நினைவுகளையும் கேளுங்கள் மெய்யாகவே மந்தையில் சிறியவர்கள் அவர்களைப் பிடித்திழுப்பார்கள் மெய்யாகவே அவர்கள் இருக்கிற தாபரங்களை அவர் பாழாக்குவார்
எரேமியா 50:45 Concordance எரேமியா 50:45 Interlinear எரேமியா 50:45 Image

முழு அதிகாரம் வாசிக்க : எரேமியா 50