Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

எரேமியா 9:12

முகப்புப்பக்கம் » தமிழ் வேதாகமம் » எரேமியா » எரேமியா 9 » எரேமியா 9:12 in Tamil

எரேமியா 9:12
இதை உணரத்தக்க ஞானமுள்ளவன் யார்? தேசம் அழிந்து, ஒருவனும் கடந்துபோகாதபடி அது பாழாக்கப்படுகிற முகாந்தரமென்னவென்று கர்த்தருடைய வாய் தன்னுடனே சொல்லுகிறதைக்கேட்டு அறிவிக்கத்தக்கவன் யார்?


எரேமியா 9:12 ஆங்கிலத்தில்

ithai Unaraththakka Njaanamullavan Yaar? Thaesam Alinthu, Oruvanum Kadanthupokaathapati Athu Paalaakkappadukira Mukaantharamennaventu Karththarutaiya Vaay Thannudanae Sollukirathaikkaettu Arivikkaththakkavan Yaar?


Tags இதை உணரத்தக்க ஞானமுள்ளவன் யார் தேசம் அழிந்து ஒருவனும் கடந்துபோகாதபடி அது பாழாக்கப்படுகிற முகாந்தரமென்னவென்று கர்த்தருடைய வாய் தன்னுடனே சொல்லுகிறதைக்கேட்டு அறிவிக்கத்தக்கவன் யார்
எரேமியா 9:12 Concordance எரேமியா 9:12 Interlinear எரேமியா 9:12 Image

முழு அதிகாரம் வாசிக்க : எரேமியா 9