Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

யோவேல் 2:28

முகப்புப்பக்கம் » தமிழ் வேதாகமம் » யோவேல் » யோவேல் 2 » யோவேல் 2:28 in Tamil

யோவேல் 2:28
அதற்குப் பின்பு நான் மாம்சமான யாவர்மேலும் என் ஆவியை ஊற்றுவேன்; அப்பொழுது உங்கள் குமாரரும் உங்கள் குமாரத்திகளும் தீர்க்கதரிசனஞ் சொல்லுவார்கள்; உங்கள் மூப்பர் சொப்பனங்களையும், உங்கள் வாலிபர் தரிசனங்களையும் காண்பார்கள்.


யோவேல் 2:28 ஆங்கிலத்தில்

atharkup Pinpu Naan Maamsamaana Yaavarmaelum En Aaviyai Oottuvaen; Appoluthu Ungal Kumaararum Ungal Kumaaraththikalum Theerkkatharisananj Solluvaarkal; Ungal Mooppar Soppanangalaiyum, Ungal Vaalipar Tharisanangalaiyum Kaannpaarkal.


Tags அதற்குப் பின்பு நான் மாம்சமான யாவர்மேலும் என் ஆவியை ஊற்றுவேன் அப்பொழுது உங்கள் குமாரரும் உங்கள் குமாரத்திகளும் தீர்க்கதரிசனஞ் சொல்லுவார்கள் உங்கள் மூப்பர் சொப்பனங்களையும் உங்கள் வாலிபர் தரிசனங்களையும் காண்பார்கள்
யோவேல் 2:28 Concordance யோவேல் 2:28 Interlinear யோவேல் 2:28 Image

முழு அதிகாரம் வாசிக்க : யோவேல் 2