Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

நியாயாதிபதிகள் 15:14

முகப்புப்பக்கம் » தமிழ் வேதாகமம் » நியாயாதிபதிகள் » நியாயாதிபதிகள் 15 » நியாயாதிபதிகள் 15:14 in Tamil

நியாயாதிபதிகள் 15:14
அவன் லேகிவரைக்கும் வந்து சேர்ந்தபோது, பெலிஸ்தர் அவனுக்கு விரோதமாய் ஆரவாரம் பண்ணினார்கள் அப்பொழுது கர்த்தருடைய ஆவி அவன் மேல் பலமாய் இறங்கினதினால், அவன் புயங்களில் கட்டியிருந்த கயிறுகள் நெருப்புப்பட்ட நூல்போலாகி, அவன் கட்டுகள் அவன் கைகளை விட்டு அறுந்து போயிற்று.


நியாயாதிபதிகள் 15:14 ஆங்கிலத்தில்

avan Laekivaraikkum Vanthu Sernthapothu, Pelisthar Avanukku Virothamaay Aaravaaram Pannnninaarkal Appoluthu Karththarutaiya Aavi Avan Mael Palamaay Iranginathinaal, Avan Puyangalil Kattiyiruntha Kayirukal Neruppuppatta Noolpolaaki, Avan Kattukal Avan Kaikalai Vittu Arunthu Poyittu.


Tags அவன் லேகிவரைக்கும் வந்து சேர்ந்தபோது பெலிஸ்தர் அவனுக்கு விரோதமாய் ஆரவாரம் பண்ணினார்கள் அப்பொழுது கர்த்தருடைய ஆவி அவன் மேல் பலமாய் இறங்கினதினால் அவன் புயங்களில் கட்டியிருந்த கயிறுகள் நெருப்புப்பட்ட நூல்போலாகி அவன் கட்டுகள் அவன் கைகளை விட்டு அறுந்து போயிற்று
நியாயாதிபதிகள் 15:14 Concordance நியாயாதிபதிகள் 15:14 Interlinear நியாயாதிபதிகள் 15:14 Image

முழு அதிகாரம் வாசிக்க : நியாயாதிபதிகள் 15