Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

நியாயாதிபதிகள் 5:30

முகப்புப்பக்கம் » தமிழ் வேதாகமம் » நியாயாதிபதிகள் » நியாயாதிபதிகள் 5 » நியாயாதிபதிகள் 5:30 in Tamil

நியாயாதிபதிகள் 5:30
அவர்கள் கொள்ளையைக் கண்டு பிடிக்கவில்லையோ, அதைப் பங்கிடவேண்டாமோ, ஆளுக்கு இரண்டொரு பெண்களையும், சிசெராவுக்குக் கொள்ளையிட்ட பலவருணமான ஆடைகளையும், கொள்ளையிட்ட பலவருணமான சித்திரத் தையலாடைகளையும், கொள்ளையிட்டவர்களின் கழுத்துக்கு இருபுறமும் பொருந்தும் சித்திரத்தையலுள்ள பலவருணமான ஆடையையும் கொடுக்கவேண்டாமோ என்றாள்.


நியாயாதிபதிகள் 5:30 ஆங்கிலத்தில்

avarkal Kollaiyaik Kanndu Pitikkavillaiyo, Athaip Pangidavaenndaamo, Aalukku Iranntoru Pennkalaiyum, Siseraavukkuk Kollaiyitta Palavarunamaana Aataikalaiyum, Kollaiyitta Palavarunamaana Siththirath Thaiyalaataikalaiyum, Kollaiyittavarkalin Kaluththukku Irupuramum Porunthum Siththiraththaiyalulla Palavarunamaana Aataiyaiyum Kodukkavaenndaamo Ental.


Tags அவர்கள் கொள்ளையைக் கண்டு பிடிக்கவில்லையோ அதைப் பங்கிடவேண்டாமோ ஆளுக்கு இரண்டொரு பெண்களையும் சிசெராவுக்குக் கொள்ளையிட்ட பலவருணமான ஆடைகளையும் கொள்ளையிட்ட பலவருணமான சித்திரத் தையலாடைகளையும் கொள்ளையிட்டவர்களின் கழுத்துக்கு இருபுறமும் பொருந்தும் சித்திரத்தையலுள்ள பலவருணமான ஆடையையும் கொடுக்கவேண்டாமோ என்றாள்
நியாயாதிபதிகள் 5:30 Concordance நியாயாதிபதிகள் 5:30 Interlinear நியாயாதிபதிகள் 5:30 Image

முழு அதிகாரம் வாசிக்க : நியாயாதிபதிகள் 5