Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

நியாயாதிபதிகள் 19:9

முகப்புப்பக்கம் » தமிழ் வேதாகமம் » நியாயாதிபதிகள் » நியாயாதிபதிகள் 19 » நியாயாதிபதிகள் 19:9 in Tamil

நியாயாதிபதிகள் 19:9
பின்பு அவனும், அவன் மறுமனையாட்டியும், அவன் வேலைக்காரனும் போகிறதற்கு எழுந்திருந்தபோது, ஸ்திரீயின் தகப்பனாகிய அவனுடைய மாமன்: இதோ, பொழுது அஸ்தமிக்கப்போகிறது, சாயங்காலமுமாயிற்று; இங்கே இராத்திரிக்கு இருங்கள்; பார், மாலைமயங்குகிற வேளையாயிற்று: உன் இருதயம் சந்தோஷமாயிருக்கும்படி, இங்கே இராத்தங்கி நாளை இருட்டோடே எழுந்திருந்து, உன் வீட்டுக்குப் போகலாம் என்றான்.


நியாயாதிபதிகள் 19:9 ஆங்கிலத்தில்

pinpu Avanum, Avan Marumanaiyaattiyum, Avan Vaelaikkaaranum Pokiratharku Elunthirunthapothu, Sthireeyin Thakappanaakiya Avanutaiya Maaman: Itho, Poluthu Asthamikkappokirathu, Saayangaalamumaayittu; Ingae Iraaththirikku Irungal; Paar, Maalaimayangukira Vaelaiyaayittu: Un Iruthayam Santhoshamaayirukkumpati, Ingae Iraaththangi Naalai Iruttaோtae Elunthirunthu, Un Veettukkup Pokalaam Entan.


Tags பின்பு அவனும் அவன் மறுமனையாட்டியும் அவன் வேலைக்காரனும் போகிறதற்கு எழுந்திருந்தபோது ஸ்திரீயின் தகப்பனாகிய அவனுடைய மாமன் இதோ பொழுது அஸ்தமிக்கப்போகிறது சாயங்காலமுமாயிற்று இங்கே இராத்திரிக்கு இருங்கள் பார் மாலைமயங்குகிற வேளையாயிற்று உன் இருதயம் சந்தோஷமாயிருக்கும்படி இங்கே இராத்தங்கி நாளை இருட்டோடே எழுந்திருந்து உன் வீட்டுக்குப் போகலாம் என்றான்
நியாயாதிபதிகள் 19:9 Concordance நியாயாதிபதிகள் 19:9 Interlinear நியாயாதிபதிகள் 19:9 Image

முழு அதிகாரம் வாசிக்க : நியாயாதிபதிகள் 19