Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

நியாயாதிபதிகள் 6:31

முகப்புப்பக்கம் » தமிழ் வேதாகமம் » நியாயாதிபதிகள் » நியாயாதிபதிகள் 6 » நியாயாதிபதிகள் 6:31 in Tamil

நியாயாதிபதிகள் 6:31
யோவாஸ் தனக்கு விரோதமாக நிற்கிற அனைவரையும் பார்த்து: நீங்களா பாகாலுக்காக வழக்காடுவீர்கள்? நீங்களா அதை இரட்சிப்பீர்கள்? அதற்காக வழக்காடுகிறவன் இன்று காலையிலே தானே சாகக்கடவன்; அது தேவனானால் தன் பலிபீடத்தைத் தகர்த்ததினிமித்தம், அது தானே தனக்காக வழக்காடட்டும் என்றான்.


நியாயாதிபதிகள் 6:31 ஆங்கிலத்தில்

yovaas Thanakku Virothamaaka Nirkira Anaivaraiyum Paarththu: Neengalaa Paakaalukkaaka Valakkaaduveerkal? Neengalaa Athai Iratchippeerkal? Atharkaaka Valakkaadukiravan Intu Kaalaiyilae Thaanae Saakakkadavan; Athu Thaevanaanaal Than Palipeedaththaith Thakarththathinimiththam, Athu Thaanae Thanakkaaka Valakkaadattum Entan.


Tags யோவாஸ் தனக்கு விரோதமாக நிற்கிற அனைவரையும் பார்த்து நீங்களா பாகாலுக்காக வழக்காடுவீர்கள் நீங்களா அதை இரட்சிப்பீர்கள் அதற்காக வழக்காடுகிறவன் இன்று காலையிலே தானே சாகக்கடவன் அது தேவனானால் தன் பலிபீடத்தைத் தகர்த்ததினிமித்தம் அது தானே தனக்காக வழக்காடட்டும் என்றான்
நியாயாதிபதிகள் 6:31 Concordance நியாயாதிபதிகள் 6:31 Interlinear நியாயாதிபதிகள் 6:31 Image

முழு அதிகாரம் வாசிக்க : நியாயாதிபதிகள் 6