Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

லேவியராகமம் 5:11

முகப்புப்பக்கம் » தமிழ் வேதாகமம் » லேவியராகமம் » லேவியராகமம் 5 » லேவியராகமம் 5:11 in Tamil

லேவியராகமம் 5:11
இரண்டு காட்டுப்புறாக்களையாவது இரண்டு புறாக்குஞ்சுகளையாவது கொண்டுவர அவனுக்குச் சக்தியில்லாதிருந்தால், பாவம் செய்தவன் பாவநிவாரணத்துக்காக ஒரு எப்பா அளவான மெல்லிய மாவிலே பத்தில் ஒரு பங்கைத் தன் காணிக்கையாகக் கொண்டுவருவானாக; அது பாவநிவாரண பலியாயிருப்பதினால், அதின்மேல் எண்ணெய் வார்க்காமலும் தூபவர்க்கம் போடாமலுமிருந்து,


லேவியராகமம் 5:11 ஆங்கிலத்தில்

iranndu Kaattuppuraakkalaiyaavathu Iranndu Puraakkunjukalaiyaavathu Konnduvara Avanukkuch Sakthiyillaathirunthaal, Paavam Seythavan Paavanivaaranaththukkaaka Oru Eppaa Alavaana Melliya Maavilae Paththil Oru Pangaith Than Kaannikkaiyaakak Konnduvaruvaanaaka; Athu Paavanivaarana Paliyaayiruppathinaal, Athinmael Ennnney Vaarkkaamalum Thoopavarkkam Podaamalumirunthu,


Tags இரண்டு காட்டுப்புறாக்களையாவது இரண்டு புறாக்குஞ்சுகளையாவது கொண்டுவர அவனுக்குச் சக்தியில்லாதிருந்தால் பாவம் செய்தவன் பாவநிவாரணத்துக்காக ஒரு எப்பா அளவான மெல்லிய மாவிலே பத்தில் ஒரு பங்கைத் தன் காணிக்கையாகக் கொண்டுவருவானாக அது பாவநிவாரண பலியாயிருப்பதினால் அதின்மேல் எண்ணெய் வார்க்காமலும் தூபவர்க்கம் போடாமலுமிருந்து
லேவியராகமம் 5:11 Concordance லேவியராகமம் 5:11 Interlinear லேவியராகமம் 5:11 Image

முழு அதிகாரம் வாசிக்க : லேவியராகமம் 5