Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

எண்ணாகமம் 15:4

முகப்புப்பக்கம் » தமிழ் வேதாகமம் » எண்ணாகமம் » எண்ணாகமம் 15 » எண்ணாகமம் 15:4 in Tamil

எண்ணாகமம் 15:4
தன் படைப்பைக் கர்த்தருக்குச் செலுத்துகிறவன் சர்வாங்க தகனபலிக்காகிலும் மற்றப் பலிக்காகிலும் ஒரு ஆட்டுக்குட்டியுடனே, ஒரு மரக்காலிலே பத்தில் ஒரு பங்கும் காற்படி எண்ணெயிலே பிசைந்ததுமான மெல்லிய மாவின் போஜனபலியைச் செலுத்தக்கடவன்.


எண்ணாகமம் 15:4 ஆங்கிலத்தில்

than Pataippaik Karththarukkuch Seluththukiravan Sarvaanga Thakanapalikkaakilum Mattap Palikkaakilum Oru Aattukkuttiyudanae, Oru Marakkaalilae Paththil Oru Pangum Kaarpati Ennnneyilae Pisainthathumaana Melliya Maavin Pojanapaliyaich Seluththakkadavan.


Tags தன் படைப்பைக் கர்த்தருக்குச் செலுத்துகிறவன் சர்வாங்க தகனபலிக்காகிலும் மற்றப் பலிக்காகிலும் ஒரு ஆட்டுக்குட்டியுடனே ஒரு மரக்காலிலே பத்தில் ஒரு பங்கும் காற்படி எண்ணெயிலே பிசைந்ததுமான மெல்லிய மாவின் போஜனபலியைச் செலுத்தக்கடவன்
எண்ணாகமம் 15:4 Concordance எண்ணாகமம் 15:4 Interlinear எண்ணாகமம் 15:4 Image

முழு அதிகாரம் வாசிக்க : எண்ணாகமம் 15