Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

லேவியராகமம் 6:12

முகப்புப்பக்கம் » தமிழ் வேதாகமம் » லேவியராகமம் » லேவியராகமம் 6 » லேவியராகமம் 6:12 in Tamil

லேவியராகமம் 6:12
பலிபீடத்தின்மேலிருக்கிற அக்கினி அவியாமல் எரிந்துகொண்டிருக்கவேண்டும்; ஆசாரியன் காலைதோறும் அதின்மேல் எரியும்படி கட்டைகளைப் போட்டு அதின்மேல் சர்வாங்க தகனபலியை வரிசையாக வைத்து, அதின்மேல் சமாதான பலிகளின் கொழுப்பைப் போட்டுத் தகனிக்கக்கடவன்.


லேவியராகமம் 6:12 ஆங்கிலத்தில்

palipeedaththinmaelirukkira Akkini Aviyaamal Erinthukonntirukkavaenndum; Aasaariyan Kaalaithorum Athinmael Eriyumpati Kattaைkalaip Pottu Athinmael Sarvaanga Thakanapaliyai Varisaiyaaka Vaiththu, Athinmael Samaathaana Palikalin Koluppaip Pottuth Thakanikkakkadavan.


Tags பலிபீடத்தின்மேலிருக்கிற அக்கினி அவியாமல் எரிந்துகொண்டிருக்கவேண்டும் ஆசாரியன் காலைதோறும் அதின்மேல் எரியும்படி கட்டைகளைப் போட்டு அதின்மேல் சர்வாங்க தகனபலியை வரிசையாக வைத்து அதின்மேல் சமாதான பலிகளின் கொழுப்பைப் போட்டுத் தகனிக்கக்கடவன்
லேவியராகமம் 6:12 Concordance லேவியராகமம் 6:12 Interlinear லேவியராகமம் 6:12 Image

முழு அதிகாரம் வாசிக்க : லேவியராகமம் 6