Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

லூக்கா 14:21

முகப்புப்பக்கம் » தமிழ் வேதாகமம் » லூக்கா » லூக்கா 14 » லூக்கா 14:21 in Tamil

லூக்கா 14:21
அந்த ஊழியக்காரன் வந்து, இவைகளைத் தன் எஜமானுக்கு அறிவித்தான்; அப்பொழுது வீட்டெஜமான் கோபமடைந்து, தன் ஊழியக்காரனை நோக்கி: நீ பட்டணத்தின் தெருக்களிலும் வீதிகளிலும் சீக்கிரமாய்ப்போய், ஏழைகளையும் ஊனரையும் சப்பாணிகளையும் குருடரையும் இங்கே கூட்டிக்கொண்டுவா என்றான்.


லூக்கா 14:21 ஆங்கிலத்தில்

antha Ooliyakkaaran Vanthu, Ivaikalaith Than Ejamaanukku Ariviththaan; Appoluthu Veettejamaan Kopamatainthu, Than Ooliyakkaaranai Nnokki: Nee Pattanaththin Therukkalilum Veethikalilum Seekkiramaayppoy, Aelaikalaiyum Oonaraiyum Sappaannikalaiyum Kurudaraiyum Ingae Koottikkonnduvaa Entan.


Tags அந்த ஊழியக்காரன் வந்து இவைகளைத் தன் எஜமானுக்கு அறிவித்தான் அப்பொழுது வீட்டெஜமான் கோபமடைந்து தன் ஊழியக்காரனை நோக்கி நீ பட்டணத்தின் தெருக்களிலும் வீதிகளிலும் சீக்கிரமாய்ப்போய் ஏழைகளையும் ஊனரையும் சப்பாணிகளையும் குருடரையும் இங்கே கூட்டிக்கொண்டுவா என்றான்
லூக்கா 14:21 Concordance லூக்கா 14:21 Interlinear லூக்கா 14:21 Image

முழு அதிகாரம் வாசிக்க : லூக்கா 14