Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

மத்தேயு 3:11

முகப்புப்பக்கம் » தமிழ் வேதாகமம் » மத்தேயு » மத்தேயு 3 » மத்தேயு 3:11 in Tamil

மத்தேயு 3:11
மனந்திரும்புதலுக்கென்று நான் ஜலத்தினால் உங்களுக்கு ஞானஸ்நானம் கொடுக்கிறேன்; எனக்குப்பின் வருகிறவர் என்னிலும் வல்லவராயிருக்கிறார், அவருடைய பாதரட்சைகளைச் சுமக்கிறதற்கு நான் பாத்திரன் அல்ல; அவர் பரிசுத்த ஆவியினாலும் அக்கினியினாலும் ஞானஸ்நானம் கொடுப்பார்.


மத்தேயு 3:11 ஆங்கிலத்தில்

mananthirumputhalukkentu Naan Jalaththinaal Ungalukku Njaanasnaanam Kodukkiraen; Enakkuppin Varukiravar Ennilum Vallavaraayirukkiraar, Avarutaiya Paatharatchaைkalaich Sumakkiratharku Naan Paaththiran Alla; Avar Parisuththa Aaviyinaalum Akkiniyinaalum Njaanasnaanam Koduppaar.


Tags மனந்திரும்புதலுக்கென்று நான் ஜலத்தினால் உங்களுக்கு ஞானஸ்நானம் கொடுக்கிறேன் எனக்குப்பின் வருகிறவர் என்னிலும் வல்லவராயிருக்கிறார் அவருடைய பாதரட்சைகளைச் சுமக்கிறதற்கு நான் பாத்திரன் அல்ல அவர் பரிசுத்த ஆவியினாலும் அக்கினியினாலும் ஞானஸ்நானம் கொடுப்பார்
மத்தேயு 3:11 Concordance மத்தேயு 3:11 Interlinear மத்தேயு 3:11 Image

முழு அதிகாரம் வாசிக்க : மத்தேயு 3