Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

சகரியா 13:9

முகப்புப்பக்கம் » தமிழ் வேதாகமம் » சகரியா » சகரியா 13 » சகரியா 13:9 in Tamil

சகரியா 13:9
அந்த மூன்றாம் பங்கை நான் அக்கினிக்குட்படப்பண்ணி, வெள்ளியை உருக்குகிறதுபோல அவர்களை உருக்கி, பொன்னைப் புடமிடுகிறதுபோல அவர்களைப் புடமிடுவேன்; அவர்கள் என் நாமத்தைத் தொழுதுகொள்வார்கள்; நான் அவர்கள் விண்ணப்பத்தைக் கேட்பேன்; இது என்ஜனமென்று நான் சொல்லுவேன், கர்த்தர் என் தேவனென்று அவர்கள் சொல்லுவார்கள்.


சகரியா 13:9 ஆங்கிலத்தில்

antha Moontam Pangai Naan Akkinikkutpadappannnni, Velliyai Urukkukirathupola Avarkalai Urukki, Ponnaip Pudamidukirathupola Avarkalaip Pudamiduvaen; Avarkal En Naamaththaith Tholuthukolvaarkal; Naan Avarkal Vinnnappaththaik Kaetpaen; Ithu Enjanamentu Naan Solluvaen, Karththar En Thaevanentu Avarkal Solluvaarkal.


Tags அந்த மூன்றாம் பங்கை நான் அக்கினிக்குட்படப்பண்ணி வெள்ளியை உருக்குகிறதுபோல அவர்களை உருக்கி பொன்னைப் புடமிடுகிறதுபோல அவர்களைப் புடமிடுவேன் அவர்கள் என் நாமத்தைத் தொழுதுகொள்வார்கள் நான் அவர்கள் விண்ணப்பத்தைக் கேட்பேன் இது என்ஜனமென்று நான் சொல்லுவேன் கர்த்தர் என் தேவனென்று அவர்கள் சொல்லுவார்கள்
சகரியா 13:9 Concordance சகரியா 13:9 Interlinear சகரியா 13:9 Image

முழு அதிகாரம் வாசிக்க : சகரியா 13