Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

யோவேல் 2:32

முகப்புப்பக்கம் » தமிழ் வேதாகமம் » யோவேல் » யோவேல் 2 » யோவேல் 2:32 in Tamil

யோவேல் 2:32
அப்பொழுது கர்த்தருடைய நாமத்தைத் தொழுதுகொள்ளுகிறவனெவனோ அவன் இரட்சிக்கப்படுவான்; கர்த்தர் சொன்னபடி, சீயோன் பர்வதத்திலும் எருசலேமிலும் கர்த்தர் வரவழைக்கும் மீதியாயிருப்பவர்களிடத்திலும் இரட்சிப்பு உண்டாயிருக்கும்.


யோவேல் 2:32 ஆங்கிலத்தில்

appoluthu Karththarutaiya Naamaththaith Tholuthukollukiravanevano Avan Iratchikkappaduvaan; Karththar Sonnapati, Seeyon Parvathaththilum Erusalaemilum Karththar Varavalaikkum Meethiyaayiruppavarkalidaththilum Iratchippu Unndaayirukkum.


Tags அப்பொழுது கர்த்தருடைய நாமத்தைத் தொழுதுகொள்ளுகிறவனெவனோ அவன் இரட்சிக்கப்படுவான் கர்த்தர் சொன்னபடி சீயோன் பர்வதத்திலும் எருசலேமிலும் கர்த்தர் வரவழைக்கும் மீதியாயிருப்பவர்களிடத்திலும் இரட்சிப்பு உண்டாயிருக்கும்
யோவேல் 2:32 Concordance யோவேல் 2:32 Interlinear யோவேல் 2:32 Image

முழு அதிகாரம் வாசிக்க : யோவேல் 2