Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

மத்தேயு 6:5

முகப்புப்பக்கம் » தமிழ் வேதாகமம் » மத்தேயு » மத்தேயு 6 » மத்தேயு 6:5 in Tamil

மத்தேயு 6:5
அன்றியும் நீ ஜெபம்பண்ணும்போது மாயக்காரரைப் போலிருக்கவேண்டாம்; மனுஷர் காணும்படியாக அவர்கள் ஜெப ஆலயங்களிலும் வீதிகளின் சந்திகளிலும் நின்று ஜெபம்பண்ண விரும்புகிறார்கள்; அவர்கள் தங்கள் பலனை அடைந்து தீர்ந்ததென்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்.


மத்தேயு 6:5 ஆங்கிலத்தில்

antiyum Nee Jepampannnumpothu Maayakkaararaip Polirukkavaenndaam; Manushar Kaanumpatiyaaka Avarkal Jepa Aalayangalilum Veethikalin Santhikalilum Nintu Jepampannna Virumpukiraarkal; Avarkal Thangal Palanai Atainthu Theernthathentu Meyyaakavae Ungalukkuch Sollukiraen.


Tags அன்றியும் நீ ஜெபம்பண்ணும்போது மாயக்காரரைப் போலிருக்கவேண்டாம் மனுஷர் காணும்படியாக அவர்கள் ஜெப ஆலயங்களிலும் வீதிகளின் சந்திகளிலும் நின்று ஜெபம்பண்ண விரும்புகிறார்கள் அவர்கள் தங்கள் பலனை அடைந்து தீர்ந்ததென்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்
மத்தேயு 6:5 Concordance மத்தேயு 6:5 Interlinear மத்தேயு 6:5 Image

முழு அதிகாரம் வாசிக்க : மத்தேயு 6