Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

நெகேமியா 3:15

முகப்புப்பக்கம் » தமிழ் வேதாகமம் » நெகேமியா » நெகேமியா 3 » நெகேமியா 3:15 in Tamil

நெகேமியா 3:15
ஊருணிவாசலை மிஸ்பாவின் மாகாணத்துப் பிரபுவாகிய கொல்லோசேயின் குமாரன் சல்லுூம் பழுதுபார்த்து, அதைக் கட்டி மச்சுப்பாவி, அதற்குக் கதவுகளையும் பூட்டுகளையும் தாழ்ப்பாள்களையும் போட்டு, ராஜாவின் சிங்காரத் தோட்டத்தண்டையிலிருக்கிற சீலோவாவின் குளத்து மதிலையும், தாவீதின் நகரத்திலிருந்து இறங்குகிற படிகள் மட்டாக இருக்கிறதையும் கட்டினான்.


நெகேமியா 3:15 ஆங்கிலத்தில்

oorunnivaasalai Mispaavin Maakaanaththup Pirapuvaakiya Kolloseyin Kumaaran Salluூm Paluthupaarththu, Athaik Katti Machchuppaavi, Atharkuk Kathavukalaiyum Poottukalaiyum Thaalppaalkalaiyum Pottu, Raajaavin Singaarath Thottaththanntaiyilirukkira Seelovaavin Kulaththu Mathilaiyum, Thaaveethin Nakaraththilirunthu Irangukira Patikal Mattaka Irukkirathaiyum Kattinaan.


Tags ஊருணிவாசலை மிஸ்பாவின் மாகாணத்துப் பிரபுவாகிய கொல்லோசேயின் குமாரன் சல்லுூம் பழுதுபார்த்து அதைக் கட்டி மச்சுப்பாவி அதற்குக் கதவுகளையும் பூட்டுகளையும் தாழ்ப்பாள்களையும் போட்டு ராஜாவின் சிங்காரத் தோட்டத்தண்டையிலிருக்கிற சீலோவாவின் குளத்து மதிலையும் தாவீதின் நகரத்திலிருந்து இறங்குகிற படிகள் மட்டாக இருக்கிறதையும் கட்டினான்
நெகேமியா 3:15 Concordance நெகேமியா 3:15 Interlinear நெகேமியா 3:15 Image

முழு அதிகாரம் வாசிக்க : நெகேமியா 3