Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

நெகேமியா 8:9

முகப்புப்பக்கம் » தமிழ் வேதாகமம் » நெகேமியா » நெகேமியா 8 » நெகேமியா 8:9 in Tamil

நெகேமியா 8:9
ஜனங்கள் எல்லாரும் நியாயப்பிரமாணத்தின் வார்த்தைகளைக் கேட்டபோது, அழுதபடியால் திர்ஷாதா என்னப்பட்ட நெகேமியாவும், வேதபாரகனாகிய எஸ்றா என்னும் ஆசாரியனும், ஜனங்களுக்கு விளக்கிக்காட்டின லேவியரும் சகல ஜனங்களையும் நோக்கி: இந்த நாள் உங்கள் தேவனாகிய கர்த்தருக்குப் பரிசுத்தமான நாள்; நீங்கள் துக்கப்படவும் அழவும் வேண்டாம் என்றார்கள்.


நெகேமியா 8:9 ஆங்கிலத்தில்

janangal Ellaarum Niyaayappiramaanaththin Vaarththaikalaik Kaettapothu, Aluthapatiyaal Thirshaathaa Ennappatta Nekaemiyaavum, Vaethapaarakanaakiya Esraa Ennum Aasaariyanum, Janangalukku Vilakkikkaattina Laeviyarum Sakala Janangalaiyum Nnokki: Intha Naal Ungal Thaevanaakiya Karththarukkup Parisuththamaana Naal; Neengal Thukkappadavum Alavum Vaenndaam Entarkal.


Tags ஜனங்கள் எல்லாரும் நியாயப்பிரமாணத்தின் வார்த்தைகளைக் கேட்டபோது அழுதபடியால் திர்ஷாதா என்னப்பட்ட நெகேமியாவும் வேதபாரகனாகிய எஸ்றா என்னும் ஆசாரியனும் ஜனங்களுக்கு விளக்கிக்காட்டின லேவியரும் சகல ஜனங்களையும் நோக்கி இந்த நாள் உங்கள் தேவனாகிய கர்த்தருக்குப் பரிசுத்தமான நாள் நீங்கள் துக்கப்படவும் அழவும் வேண்டாம் என்றார்கள்
நெகேமியா 8:9 Concordance நெகேமியா 8:9 Interlinear நெகேமியா 8:9 Image

முழு அதிகாரம் வாசிக்க : நெகேமியா 8