Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

2 இராஜாக்கள் 22:19

முகப்புப்பக்கம் » தமிழ் வேதாகமம் » 2 இராஜாக்கள் » 2 இராஜாக்கள் 22 » 2 இராஜாக்கள் 22:19 in Tamil

2 இராஜாக்கள் 22:19
நான் இந்த ஸ்தலத்திற்கும் அதின் குடிகளுக்கும் விரோதமாக, அவர்கள் பாழும் சாபமுமாவார்கள் என்று சொன்னதை நீ கேட்டபோது, உன் இருதயம் இளகி, நீ கர்த்தருக்கு முன்பாக உன்னை தாழ்த்தி, உன் வஸ்திரங்களைக் கிழித்துக் கொண்டு, எனக்குமுன்பாக அழுதபடியினால் நானும் உன் விண்ணப்பத்தைக் கேட்டேன்.


2 இராஜாக்கள் 22:19 ஆங்கிலத்தில்

naan Intha Sthalaththirkum Athin Kutikalukkum Virothamaaka, Avarkal Paalum Saapamumaavaarkal Entu Sonnathai Nee Kaettapothu, Un Iruthayam Ilaki, Nee Karththarukku Munpaaka Unnai Thaalththi, Un Vasthirangalaik Kiliththuk Konndu, Enakkumunpaaka Aluthapatiyinaal Naanum Un Vinnnappaththaik Kaettaen.


Tags நான் இந்த ஸ்தலத்திற்கும் அதின் குடிகளுக்கும் விரோதமாக அவர்கள் பாழும் சாபமுமாவார்கள் என்று சொன்னதை நீ கேட்டபோது உன் இருதயம் இளகி நீ கர்த்தருக்கு முன்பாக உன்னை தாழ்த்தி உன் வஸ்திரங்களைக் கிழித்துக் கொண்டு எனக்குமுன்பாக அழுதபடியினால் நானும் உன் விண்ணப்பத்தைக் கேட்டேன்
2 இராஜாக்கள் 22:19 Concordance 2 இராஜாக்கள் 22:19 Interlinear 2 இராஜாக்கள் 22:19 Image

முழு அதிகாரம் வாசிக்க : 2 இராஜாக்கள் 22