Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

2 இராஜாக்கள் 20:5

முகப்புப்பக்கம் » தமிழ் வேதாகமம் » 2 இராஜாக்கள் » 2 இராஜாக்கள் 20 » 2 இராஜாக்கள் 20:5 in Tamil

2 இராஜாக்கள் 20:5
நீ திரும்பிப்போய், என் ஜனத்தின் அதிபதியாகிய எசேக்கியாவை நோக்கி: உன் தகப்பனாகிய தாவீதின் தேவனாயிருக்கிற கர்த்தர் சொல்லுகிறது என்னவென்றால்: உன் விண்ணப்பத்தைக் கேட்டேன், உன் கண்ணீரைக் கண்டேன்; இதோ, நான் உன்னைக் குணமாக்குவேன்; மூன்றாம் நாளிலே நீ கர்த்தருடைய ஆலயத்துக்குப் போவாய்.


2 இராஜாக்கள் 20:5 ஆங்கிலத்தில்

nee Thirumpippoy, En Janaththin Athipathiyaakiya Esekkiyaavai Nnokki: Un Thakappanaakiya Thaaveethin Thaevanaayirukkira Karththar Sollukirathu Ennavental: Un Vinnnappaththaik Kaettaen, Un Kannnneeraik Kanntaen; Itho, Naan Unnaik Kunamaakkuvaen; Moontam Naalilae Nee Karththarutaiya Aalayaththukkup Povaay.


Tags நீ திரும்பிப்போய் என் ஜனத்தின் அதிபதியாகிய எசேக்கியாவை நோக்கி உன் தகப்பனாகிய தாவீதின் தேவனாயிருக்கிற கர்த்தர் சொல்லுகிறது என்னவென்றால் உன் விண்ணப்பத்தைக் கேட்டேன் உன் கண்ணீரைக் கண்டேன் இதோ நான் உன்னைக் குணமாக்குவேன் மூன்றாம் நாளிலே நீ கர்த்தருடைய ஆலயத்துக்குப் போவாய்
2 இராஜாக்கள் 20:5 Concordance 2 இராஜாக்கள் 20:5 Interlinear 2 இராஜாக்கள் 20:5 Image

முழு அதிகாரம் வாசிக்க : 2 இராஜாக்கள் 20